Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பழமொழிக்கான விளக்கம்.
#43
Sujeenthan Wrote:பாத்திரம் அறிந்து பிச்சை கொடு கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு.
விளக்கம்:
உண்மையான பழமொழி கூறுவது என்னவென்றால் \"பாத்திறம் அறிந்து பீச்சி எடு கோத்திறம் அறிந்து பெண்ணைக்கொடு.\"
அதாவது மாட்டின் மடியில் உள்ள பாலின் அளவை அறிந்து அந்த பாலை பீச்சி எடுக்க வேண்டும். (பா என்றால் மாடு) மணமகனின் திறனை(நல்லவனா அல்லது கெட்டவனா) அறிந்து பெண்ணைக் கொடுக்க வேண்டும். ( கோ என்றால் மணமகன்)

[size=14]என்னமோ இது எனக்குச் சரியாகப் படவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பா என்றால் மாடு என்று நான் கேள்விப்பட்டதில்லை. பா என்றால் மாடு என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? தமிழர்களிடையே சாதிப்பாகுபாடு பலகாலம் இருந்து வருகிறது. அதனால் சாதியடிப்படையிலான பழமொழிகளும் வழக்கத்திலுண்டு, அதை நாம் மறுத்து புதுக்கருத்துக்களைக் கண்டு பிடிக்க வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்தாகும்.

ஈழத்தமிழரிடையில் இந்தக் கோத்திர வழக்கம் கிடையாது ஆனால் தமிழ்நாட்டில் பிராமணரல்லாத தமிழர்களிடம் கூட ஆளுக்காள் சாதியை விடக் கோத்திரம் என்ற ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். அதை விட குறிப்பிட்ட கோத்திரத்துப் பெண் குறிப்பிட்ட இன்னொரு கோத்திரத்தில் மணம் முடிக்கக் கூடாதென்று கூடக் கட்டுப்பாடு உண்டு.

அதனால் இந்தப் பழமொழி <b>"பாத்திரமறிந்து பிச்சையிடு, கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு</b>" என்பதன் கருத்து ஒருவனின், தேவையை அதாவது உண்மையான பிச்சைக்காரனா அல்லது நடிக்கிறானா என்பதை அறிந்து பிச்சையிடு, அதே போல் ஏதாவது காரியத்தைச் செய்ய முன்பு அடிப்படையை ஆராய்ந்து பார். அதாவது தீரவிசாரி என்பதாகும்.
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 02-18-2006, 06:19 PM
[No subject] - by vengaayam - 02-18-2006, 08:36 PM
[No subject] - by putthan - 02-19-2006, 06:13 AM
[No subject] - by கறுப்பன் - 02-20-2006, 05:45 PM
[No subject] - by நர்மதா - 02-20-2006, 06:21 PM
[No subject] - by கறுப்பன் - 02-20-2006, 07:59 PM
[No subject] - by நர்மதா - 02-20-2006, 08:06 PM
[No subject] - by சுடர் - 02-20-2006, 08:10 PM
[No subject] - by ப்ரியசகி - 02-20-2006, 08:10 PM
[No subject] - by நர்மதா - 02-20-2006, 08:51 PM
[No subject] - by Birundan - 02-20-2006, 09:01 PM
[No subject] - by Selvamuthu - 02-20-2006, 09:38 PM
[No subject] - by நர்மதா - 02-20-2006, 11:30 PM
[No subject] - by கறுப்பன் - 02-21-2006, 12:10 AM
[No subject] - by Sujeenthan - 02-21-2006, 12:34 AM
[No subject] - by நர்மதா - 02-21-2006, 11:47 AM
[No subject] - by நர்மதா - 02-21-2006, 11:50 AM
[No subject] - by Thala - 02-21-2006, 11:58 AM
[No subject] - by MUGATHTHAR - 02-21-2006, 12:00 PM
[No subject] - by கறுப்பன் - 02-21-2006, 01:51 PM
[No subject] - by நர்மதா - 02-21-2006, 02:16 PM
[No subject] - by கறுப்பன் - 02-23-2006, 10:15 PM
[No subject] - by sathiri - 02-23-2006, 10:34 PM
[No subject] - by கறுப்பன் - 02-23-2006, 10:36 PM
[No subject] - by Mathan - 02-27-2006, 01:10 PM
[No subject] - by ப்ரியசகி - 02-27-2006, 05:08 PM
[No subject] - by கறுப்பன் - 02-27-2006, 05:18 PM
[No subject] - by Sujeenthan - 02-28-2006, 03:09 AM
[No subject] - by கறுப்பன் - 02-28-2006, 04:04 AM
[No subject] - by Mathan - 02-28-2006, 02:26 PM
[No subject] - by நர்மதா - 02-28-2006, 08:10 PM
[No subject] - by ப்ரியசகி - 02-28-2006, 08:15 PM
[No subject] - by ThamilMahan - 02-28-2006, 08:24 PM
[No subject] - by நர்மதா - 02-28-2006, 08:39 PM
[No subject] - by நர்மதா - 02-28-2006, 08:41 PM
[No subject] - by KULAKADDAN - 02-28-2006, 08:53 PM
[No subject] - by நர்மதா - 02-28-2006, 08:56 PM
[No subject] - by நர்மதா - 02-28-2006, 08:58 PM
[No subject] - by Sujeenthan - 03-01-2006, 01:48 AM
[No subject] - by கறுப்பன் - 03-01-2006, 02:03 AM
[No subject] - by Sujeenthan - 03-01-2006, 02:54 AM
[No subject] - by Sujeenthan - 03-01-2006, 03:06 AM
[No subject] - by Aaruran - 03-01-2006, 06:32 AM
[No subject] - by Sujeenthan - 03-01-2006, 10:54 PM
[No subject] - by Saanakyan - 03-02-2006, 04:10 AM
[No subject] - by Sujeenthan - 03-04-2006, 06:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)