03-01-2006, 03:06 AM
பாத்திரம் அறிந்து பிச்சை கொடு கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு.
விளக்கம்:
உண்மையான பழமொழி கூறுவது என்னவென்றால் "பாத்திறம் அறிந்து பீச்சி எடு கோத்திறம் அறிந்து பெண்ணைக்கொடு."
அதாவது மாட்டின் மடியில் உள்ள பாலின் அளவை அறிந்து அந்த பாலை பீச்சி எடுக்க வேண்டும். (பா என்றால் மாடு) மணமகனின் திறனை(நல்லவனா அல்லது கெட்டவனா) அறிந்து பெண்ணைக் கொடுக்க வேண்டும். ( கோ என்றால் மணமகன்)
விளக்கம்:
உண்மையான பழமொழி கூறுவது என்னவென்றால் "பாத்திறம் அறிந்து பீச்சி எடு கோத்திறம் அறிந்து பெண்ணைக்கொடு."
அதாவது மாட்டின் மடியில் உள்ள பாலின் அளவை அறிந்து அந்த பாலை பீச்சி எடுக்க வேண்டும். (பா என்றால் மாடு) மணமகனின் திறனை(நல்லவனா அல்லது கெட்டவனா) அறிந்து பெண்ணைக் கொடுக்க வேண்டும். ( கோ என்றால் மணமகன்)
.

