06-25-2003, 12:40 PM
மிக மிகச் சந்தோஷம். சமாதானம் என்று என்று யுத்தத்தை பிள்ளைகள் நிறுத்தினார்களோ அன்றே தமிழீழத்தின் அத்திவாரம் மீண்டும் எழும்பத் தொடங்கிவிட்டது. உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் அழிவில்லை. உண்மையின் வேகம் குறைவு ஆயினும் வெற்றி நிச்சயம். நன்றி கனடா அமைச்சர்களே. அனைத்து தமிழர் சார்பில் எமது மனம் கனிந்த நன்றிகள். இன்றைய உதயனிலும செய்தி வெளியாகியுள்ளது.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan

