03-01-2006, 02:51 AM
இது எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாது.
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பிளேனில் சோற்று பார்சல் கொண்டு வந்து கொட்டியது தான்.
அதையே இப்பவும் சொல்லி திரிகிறார்கள். அந்த நன்றியை மறந்து வேற ஏதோ பெரிசா செய்திட்டம் என்று.
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பிளேனில் சோற்று பார்சல் கொண்டு வந்து கொட்டியது தான்.
அதையே இப்பவும் சொல்லி திரிகிறார்கள். அந்த நன்றியை மறந்து வேற ஏதோ பெரிசா செய்திட்டம் என்று.

