03-01-2006, 02:38 AM
மட்டுறுத்தினருக்கும்....
சக யாழ்கள உறப்பினருக்கும.;.....
நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் இந்திய உறவுகளுக்கும்!
நான் எனது சின்னம் சிறு அறிவில் படுவதை எழுதுகிறேன். இந்த பகுதிக்கு தேவையென நினைக்கிறேன். தேவையில்லையென மட்டறுத்னர்கள் நினைத்தால் அகற்றிவிடுங்கள்.
ஈழவிடதலைப்போராட்டத்திற்கு தொன்று தொட்டு இந்திய அரசு துரோம் இழைத்தது என்பது உலகறிந்த உண்மை..... இது இன்னமும் தொடர்கிறதை அன்றாடம் நாம் பத்திரிகை செய்திகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். ஏன் என்று கேட்கும் ஈழ தமிழருக்கு காலத்துக்கு காலம் மாறிய விடைகள்தான் கிடைக்கின்றன உண்மை எதுவானாலும் சரி
ஈழம் வெல்வது எங்களின் கடமை.... எங்களின் உரிமை இதை யார் எதிர்த்தாலும்...
பங்கம் விளைவித்தாலும்....
எமை எப்படி துற்றினாலும்...
ஈழம் வரும் வரை நாம் ஓய்வதில்லை! இது புலிகளின் நிலைப்பாடு.
ஆகவேதான் புலிகள் இதுபற்றி ஒருபோதும் அலட்டுவதில்லை
நடந்தவைகளை அனுபவங்களாக கொண்டு அவர்கள் தமது அடுத்த இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஈழம் எட்டா கனியாக இருந்தது வெறும் கனவாகவே இருந்தது...... இப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியிலேனும் அது மெய்யாகிவிட்டது. கனவாக இருந்த காலத்தில் சிங்கள அரசின் ஓசி சோற்றில் வயிறு வளர்க்க விரும்பிய சில ஈழ அரசியல் வாதிகள் உந்த வேலையில்லா பெடியளின்ர கதையை கேட்டு வீணாக சொந்தபிள்ளைகளை கொலைகளத்துக்கு அனுப்புவதை ஒருபோதும் எண்ணாதீர்கள் என்று கூக்குரல் போட்டனர்...... அதற்காகத்தான் சிங்கள அரசு அவர்களுக்க சோறு போட்டது. எமது ஈழவிடுதலை போராட்டம் என்று தொடங்தியதோ. அன்றே துரோகிகளும் பிறப்பெடுத்துவிட்டார்கள் இவர்களில் சுயநலவாதிகள் பணபித்தர்கள் பெண்ணாசைபிடித்தவர்கள் பதவி ஆசைபிடித்தவர்கள் (இவர்களுக்குளும் ஓரு அபாவி கூட்டம் இருக்கிறது இவர்கள் தமிழ்ஈழம் என்பதே என்னவென்று தெரியாமல் போரடபோனவர்கள் பின்பு முரண்பாடுகளால் புலிகளை வெறுப்பவர்கள் ஆனால் ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாது) மதுஅடிமைகள் என்றுபல. சமூகத்துக்குள் சேர்ந்துவாழ்வதற்கு தாமாகவே அஞ்சி சமூகத்தில் இருந்து விலகி சுயஇன்பங்களுக்காக எதையும் செய்ய தயாரானவர்கள். இப்படியானவர்களை தமிழ் சமூதாயத்திற்குள் தேடி வலைவிரிப்பதுதான் இந்திய உளவுதறையினரினதும் சிறீலங்கா இராணுவ புலனாய்வுபிரிவினதும் முதல் கட்ட நடவடிக்கையாக இருந்தது. அதில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியும் கண்டார்கள். இந்தியாவின் தலையீடும் துரோகிகளின் துரோகமும் இல்லாவிடின் ஈழ விடுதலைப்போராட்டம் என்பது என்றோ வென்றிருக்ம். இதை இந்திய நண்பர்கள் மறுக்கலாம் ஆனால் இது உண்மை என்பது இந்திய அரசுக்கு தெரியும். இரண்டாவது உலகமகா யுத்தம் முடிந்த காலத்தில் இந்திய அரசில் பொதுநலவாதிகளே அரசியல்வாதிகளே இருந்தனர். அணிசேரா நாடுகளின் தலைநாடு எனும் hPதியிலும். அடிமைதனத்திற்கு எதிரா போராடியவர்கள் என்றாPதியில் உலகம் புூராகவும் நடந்த விடுதலைப் போர்களுக்கும் இந்தியா தனது முளுமையான ஆதரவை வழங்கி வந்தது என்பது யாராலும் மறக்க முடியாததே. இருப்பினும் பின்னாளில் சொத்து சுகம் சேர்க்க ஆசைப்பட்டவர்கள் பலரும் ஆட்சிபீடம் ஏற இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. சொல்லப்போனால் இந்தியாவின் எதிர்காலமே தள்ளாட தொடங்கியது. தன்னிறைவு கொண்ட நாடான இந்தியாவின் வறுமைக்கு அரசியல்வாதிகளின் கொள்ளையே காரணம். ஏழைகளிடம் சேரவேண்டியது எல்லாம் அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகளை நிரப்ப தொடங்கியது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் முடிவுற்றபின் மிக சிலரே இந்தியாவின் நலனனுக்காக படுபட்டார்கள் அனேகர் நான்பெரிது நீபெரிது எனும் சாதியத்தினுள் வீழ்ந்துவிட்டனர். அத்தருணத்தில் தம்மை உயர்சாதி என எண்ணிய ஒரு கூட்டமே அதிகாரங்களை தனது கைக்குள் போட்டுக்கொள்ள திட்டம்தீட்டியது........ அதில் வெற்றியும் கண்டது. அக்கூட்டத்தினரின் அதிகாரம் அரசியலிலும் இருந்தது என்பது உண்மையே.
மேலே சில இந்திய நண்பர்கள் பங்களாதேசத்திற்கு இந்தியா போராடி சுதந்திரம் பெற்றுகொடுத்தது என்று சொன்னார்கள்........
அதில் இனனொரு விடயம் மறைந்திருப்பதை கவனிக்க வேண்டும் அதாவது பகிஸ்த்தானின் ஒருபகுதி பிரிக்கப்பட்டு தனிநாடக்கப்பட்டது இது இந்தியாவிற்கு தோலைஉரித்து பழத்தை வாயில்வைத்ததுபோல.... இப்போதும் பாகிஸ்தானின் ஓருபகுதி பிரிகிறது என்றால் இந்தியாவிற்கு இன்னொரு தீபாவளி. ஆகவே அதை ஒரு உதவியாக எடுக்கமுடியாது. ஈழப்போரட்டத்திற்கும் இந்தியா உதவியதுதானே..........
ஏன் இப்போது அது முடியவில்லை???? காரணம் இருக்கிறது! 1970 துகளில் சோவித்யுூனியனுடன் நட்ப்பு வைத்திருந்த இந்தியா மீது அமெரிக்கா ஒரு கண்வைத்திருந்தது. பாகிஸ்தானின் நட்ப்பை வைத்து இந்துசமுத்திரத்திற்குள் நுழைய அமெரிக்கா முயன்றது. அப்போதைய இந்திய பிரதமரான இந்திராகாந்தியின் பதில் அமெரிக்காவின் கப்பல் இந்தியாவால் தாக்கியழிக்கபடும் என்பது. அப்போதுதான் அமெரிக்காவின் கடைகண் இலங்கை மீது பட்டது. அதனால் அப்போதைய இலங்கை சிங்கள அரசு இந்தியாவை தட்டிகளித்தது. இப்போதுதான் இந்திராகாந்தியின் கண்ணில் இலங்கையின் உள்வீட்டு விவகாரம் தட்டுபட்டது. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்திய உளவுபடையின் உதவி இதனால்தான் கிடைக்கபெற்றது. 'றோ' பயிற்சி அளிக்க தயாரான போது ..... முதலில் ரெலோ என்ற அமைப்புடன்தான் தொடர்பை ஏற்படுத்தியது. அந்நாளில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரால் உருப்பெற்றெதனால். அவர்கள் கைது செய்யப்பட்ட போது ஈழத்தில் பெரும் அதிர்சி அலையொன்று அடித்ததையும் 'றோ' அறிந்திருந்தது. அதனாலேயே 'றோ" ரெலோவை அணுகியது. புலிகள் அப்போது இந்தியாவில் அவ்வளவாக கால் ஊன்றவில்லை. காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய தமிழக பொலிஸார் தேடிக்கொண்டிருந்தனர். புலிகளை பொறுத்த மட்டில் அன்ரன் பாலசிங்கம் அவர்களே றோ வுடன் தொடர்பை ஏற்படுத்தி இந்தியாவின் உதவி புலிகளுக்கு கிடைக்க வழிசெய்தார் எனலாம். அப்போதும் கூட உதவி எனும் பெயரில் தன்னை கைது செய்ய இந்தியா திட்டம் தீட்டுகிறது என்றே தலைவர் எண்ணினார். றோ உதவி செய்து கொண்டிருந்த நேரத்திலும் புலிகள் "றோ' வுடன் அதிகமாக நெருங்க விரும்பவில்லை. காரணம் உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். ஆனால் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர் ருடன் நெருங்கி பழகினார்கள். இந்திய இராணுவ வீரர்கள் புலிகளுக்கு பயிற்சி அளித்த போது;ம் தலைவர் பிரபாகரன் தமது எல்லா பலத்தையும் றோ அறிவதை விரும்பியிருக்கவில்லை. அதனால் பொன்னாம்மானின் தலைமயில் புலிகளுக்கு வேறாகவும் பயிற்சி அழிக்கப்பட்டது. பின்பு 3வது பிரிவில் பயிற்சி பெற்ற லெப் கேணல் ராதா புலிகளுக்கு பயிற்சி வழஙிகினார் மொத்தம் 10 பிரிவுகளே புலிகள் இயக்கத்தில் இந்தியாவில் பயிற்சிபெற்றன. இந்த கணக்கே றோ விற்கு தெரிந்திருந்தது. ஆனால் இதர ஈழவிடுதலை இயக்கங்களோ றோ வை முழுதாக நம்பிவிட்டார்கள். அதனால் ஆயிர கணக்கில் ஈழத்து இளைஞர்களை இந்தியா கொண்டு போனார்கள். ரெலோவும் ஈபிர்ல்வ் வும் எதுவித முன்னேற்பாடுகளும் இன்றி திட்டங்களும் இன்றி பெண்களையும் கொண்டு போய் சேர்த்தார்கள். இவர்கள் சரியான இடத்தில் தங்கவைக்க படாததினாலும் அவர்களிடம் பெண்கள் அமைப்பு பற்றி முன்திட்டம் எதுவும் இல்லையென்பது தெரிந்ததனாலேயும் விரக்த்தி அடைந்தனர். அவர்களில் சிலர் புலிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி ஈழம் திரும்ப முயற்சி செய்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு விரும்பிய புலிகள் அவர்களை அழைத்து வந்து திருமதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் தங்கவைத்தனர். தீலிபன் பெண்களை போரட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஈழத்தில் வியட்னாம் போன்று அனைவரும் சிங்கள அடக்குமுறை இராணுவதடதுக்கு எதிராக போரவேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்தார். தீலிபனின் எண்ணத்தி;ன் கருவாகவே மகளிர் படையணி உருவாக்கம் பெற்றது அப்போது பிற இயக்கங்களால் கைவிடபட்ட பெண்கள் அனைவரும் புலிகளுடன் இணைந்து கொண்டனர். புலிகளின் மகளிர் படையணியின் முதலாவது தலைவி சோதியா அவ்வாறே வந்து சேர்ந்தார்.
(ஜெயதேவனின் பாஸையில்)) அ'றோ"கரா!!!!!!
இந்தியாவின் (றோவின); முதலாவது துரோகம்.
1986ம் ஆண்டு ஐ.நா பொது கூட்டத்திற்கான நாள் நெருங்கிகொண்டிருந்தது. இதுக்காக இலங்கை ஜனாதிபதி ஜே.
ஆர். ஜெயவர்த்தனா காத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் இந்தியாவுக்கு தெரியும். பயங்கரவாதி என்று உலகமே கூறிவந்த வேளையிலே ஜாசீர் அரபாத்தை ஐ.நா கூட்டிசென்று இவர்களது போராட்டம் நியாயமானது என்று அடையாளம் காட்டியவர் இந்திராகாந்தியே. அதனால் இஸ்ரேலுடன் கூட்டுவைத்திருந்த மேலைநாடுகளுடன் பகைமை உணர்வு கொஞ்சம் தோண்றியது. இவ்வேளையில் இலங்கை ஜனாதிபதியும் ஐ.நா வில் வைத்து தமது நாட்டுக்குள் பயங்கரவாதிகளை இந்தியா உருவாக்குகிறது என்று சாடினால். உலக நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கமே திரும்பும் என்பது உண்மை. இவ் இக்கட்டான நிலையில்தான் இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் நாடகம் ஒன்றை அரங்கேற்றியது. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா உதவியபேர்து ஒர் தப்பு கணக்கை போட்டிருந்தது அதாவது இவ்யிக்கங்கள் ஓரு போதும் இந்தியாவை மீறாது என்று அதாவது இந்தியாவின் பாட்டுக்கு இவர்கள் எப்போதும் ஆடுவார்கள் என்று. 1985-1986 பகுதியிலே இந்தியாவிடம் உதவிபெற்று வந்த இயக்கங்களில் புளட் என்ற அமைப்பு மற்ற இயக்கங்களுடன் ஒரு போதும் நெருங்கியதில்லை அத்தோடு லெபனான் பலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு போராளிகளை அனுப்பி பயிற்சி பெறுவதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டிவந்தது. அதனால் றோ புளட்டுடன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி நெருங்க முடிவு செய்தது. கூடுதல் நட்பு போன்ற ஒர் நிலையையும் தோற்றுவிது;தது. அதலால் முதலாவது துரேகத்திற்கு புளட் இலகுவான இலக்கானது. நெருக்கமாக இருந்த புளட்டிற்கு இந்தியா தந்திரம் வய்ந்த அதே நேரம் ஐ.நா செல்ல இருந்த இந்திராகாந்தி மேலைநாடுகளுக்கு மந்திரம் சொல்ல கூடியதுமான ஒரு ஆலோசனையை கூறியது. புளட்டும் இந்தியாவின் உள்நோக்கம் அறியாது தலையாட்டியது. திட்டம் இதுதான் மாலைதீவை முளுமையாக கைப்பற்றி வைத்துகொண்டு உலக நாடுகளின் உடாக இலங்கையுடன் சமரசம் பேசி தமிழ் ஈழம் பெற்று அதை புளட்டே ஆளுவது. இந்தியா திட்டத்தை கூறியபோது புளட்டிற்கு உள் மனதெல்லாம் ஒரே குளிர்ச்சி. மனம் குளிர்ந்த புளட் திட்டத்தின் படியே மாலைதீவை கைப்பறற் பெரிய படையணியுடன் படகு ஏறி பயணத்தை தொடர்ந்தது இந்து சமுத்திரத்தினில் இரு வேறு நாட்டு படைகள் மாலைதீவை நோக்கி பயணித்தன ஒன்று புளட் மற்றது இந்தியா. புளட் சென்றது மாலைதீவை கைப்பற்றவெனில் இந்திய கடல்படையோ புளட்டை கைப்பெற்ற. திட்டத்தின்படி புளட் அமைப்பு மாலைதீவில் தரையிறங்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்க தொடர்ந்து சென்ற இந்தியா அவர்களை சிறைபிடித்து சென்று இந்தியாவில் சிறையிட்டது. திட்டத்தின் பிரகாரம் பிரச்சாரம் தொடங்கியது. ஈழ விடுதலைப் போராளிகள் மாலைதீவை கைப்பற்ற முயன்ற போது இந்தியா வெற்றிகரமாக அதை முறியடித்து அவர்களை சிறையில் அடைத்துள்ளது...............!!!!!!!
துரோகங்கள் தொடரும்........ (3-4 நாட்களின் பின்பு)
சக யாழ்கள உறப்பினருக்கும.;.....
நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் இந்திய உறவுகளுக்கும்!
நான் எனது சின்னம் சிறு அறிவில் படுவதை எழுதுகிறேன். இந்த பகுதிக்கு தேவையென நினைக்கிறேன். தேவையில்லையென மட்டறுத்னர்கள் நினைத்தால் அகற்றிவிடுங்கள்.
ஈழவிடதலைப்போராட்டத்திற்கு தொன்று தொட்டு இந்திய அரசு துரோம் இழைத்தது என்பது உலகறிந்த உண்மை..... இது இன்னமும் தொடர்கிறதை அன்றாடம் நாம் பத்திரிகை செய்திகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். ஏன் என்று கேட்கும் ஈழ தமிழருக்கு காலத்துக்கு காலம் மாறிய விடைகள்தான் கிடைக்கின்றன உண்மை எதுவானாலும் சரி
ஈழம் வெல்வது எங்களின் கடமை.... எங்களின் உரிமை இதை யார் எதிர்த்தாலும்...
பங்கம் விளைவித்தாலும்....
எமை எப்படி துற்றினாலும்...
ஈழம் வரும் வரை நாம் ஓய்வதில்லை! இது புலிகளின் நிலைப்பாடு.
ஆகவேதான் புலிகள் இதுபற்றி ஒருபோதும் அலட்டுவதில்லை
நடந்தவைகளை அனுபவங்களாக கொண்டு அவர்கள் தமது அடுத்த இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஈழம் எட்டா கனியாக இருந்தது வெறும் கனவாகவே இருந்தது...... இப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியிலேனும் அது மெய்யாகிவிட்டது. கனவாக இருந்த காலத்தில் சிங்கள அரசின் ஓசி சோற்றில் வயிறு வளர்க்க விரும்பிய சில ஈழ அரசியல் வாதிகள் உந்த வேலையில்லா பெடியளின்ர கதையை கேட்டு வீணாக சொந்தபிள்ளைகளை கொலைகளத்துக்கு அனுப்புவதை ஒருபோதும் எண்ணாதீர்கள் என்று கூக்குரல் போட்டனர்...... அதற்காகத்தான் சிங்கள அரசு அவர்களுக்க சோறு போட்டது. எமது ஈழவிடுதலை போராட்டம் என்று தொடங்தியதோ. அன்றே துரோகிகளும் பிறப்பெடுத்துவிட்டார்கள் இவர்களில் சுயநலவாதிகள் பணபித்தர்கள் பெண்ணாசைபிடித்தவர்கள் பதவி ஆசைபிடித்தவர்கள் (இவர்களுக்குளும் ஓரு அபாவி கூட்டம் இருக்கிறது இவர்கள் தமிழ்ஈழம் என்பதே என்னவென்று தெரியாமல் போரடபோனவர்கள் பின்பு முரண்பாடுகளால் புலிகளை வெறுப்பவர்கள் ஆனால் ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாது) மதுஅடிமைகள் என்றுபல. சமூகத்துக்குள் சேர்ந்துவாழ்வதற்கு தாமாகவே அஞ்சி சமூகத்தில் இருந்து விலகி சுயஇன்பங்களுக்காக எதையும் செய்ய தயாரானவர்கள். இப்படியானவர்களை தமிழ் சமூதாயத்திற்குள் தேடி வலைவிரிப்பதுதான் இந்திய உளவுதறையினரினதும் சிறீலங்கா இராணுவ புலனாய்வுபிரிவினதும் முதல் கட்ட நடவடிக்கையாக இருந்தது. அதில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியும் கண்டார்கள். இந்தியாவின் தலையீடும் துரோகிகளின் துரோகமும் இல்லாவிடின் ஈழ விடுதலைப்போராட்டம் என்பது என்றோ வென்றிருக்ம். இதை இந்திய நண்பர்கள் மறுக்கலாம் ஆனால் இது உண்மை என்பது இந்திய அரசுக்கு தெரியும். இரண்டாவது உலகமகா யுத்தம் முடிந்த காலத்தில் இந்திய அரசில் பொதுநலவாதிகளே அரசியல்வாதிகளே இருந்தனர். அணிசேரா நாடுகளின் தலைநாடு எனும் hPதியிலும். அடிமைதனத்திற்கு எதிரா போராடியவர்கள் என்றாPதியில் உலகம் புூராகவும் நடந்த விடுதலைப் போர்களுக்கும் இந்தியா தனது முளுமையான ஆதரவை வழங்கி வந்தது என்பது யாராலும் மறக்க முடியாததே. இருப்பினும் பின்னாளில் சொத்து சுகம் சேர்க்க ஆசைப்பட்டவர்கள் பலரும் ஆட்சிபீடம் ஏற இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. சொல்லப்போனால் இந்தியாவின் எதிர்காலமே தள்ளாட தொடங்கியது. தன்னிறைவு கொண்ட நாடான இந்தியாவின் வறுமைக்கு அரசியல்வாதிகளின் கொள்ளையே காரணம். ஏழைகளிடம் சேரவேண்டியது எல்லாம் அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகளை நிரப்ப தொடங்கியது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் முடிவுற்றபின் மிக சிலரே இந்தியாவின் நலனனுக்காக படுபட்டார்கள் அனேகர் நான்பெரிது நீபெரிது எனும் சாதியத்தினுள் வீழ்ந்துவிட்டனர். அத்தருணத்தில் தம்மை உயர்சாதி என எண்ணிய ஒரு கூட்டமே அதிகாரங்களை தனது கைக்குள் போட்டுக்கொள்ள திட்டம்தீட்டியது........ அதில் வெற்றியும் கண்டது. அக்கூட்டத்தினரின் அதிகாரம் அரசியலிலும் இருந்தது என்பது உண்மையே.
மேலே சில இந்திய நண்பர்கள் பங்களாதேசத்திற்கு இந்தியா போராடி சுதந்திரம் பெற்றுகொடுத்தது என்று சொன்னார்கள்........
அதில் இனனொரு விடயம் மறைந்திருப்பதை கவனிக்க வேண்டும் அதாவது பகிஸ்த்தானின் ஒருபகுதி பிரிக்கப்பட்டு தனிநாடக்கப்பட்டது இது இந்தியாவிற்கு தோலைஉரித்து பழத்தை வாயில்வைத்ததுபோல.... இப்போதும் பாகிஸ்தானின் ஓருபகுதி பிரிகிறது என்றால் இந்தியாவிற்கு இன்னொரு தீபாவளி. ஆகவே அதை ஒரு உதவியாக எடுக்கமுடியாது. ஈழப்போரட்டத்திற்கும் இந்தியா உதவியதுதானே..........
ஏன் இப்போது அது முடியவில்லை???? காரணம் இருக்கிறது! 1970 துகளில் சோவித்யுூனியனுடன் நட்ப்பு வைத்திருந்த இந்தியா மீது அமெரிக்கா ஒரு கண்வைத்திருந்தது. பாகிஸ்தானின் நட்ப்பை வைத்து இந்துசமுத்திரத்திற்குள் நுழைய அமெரிக்கா முயன்றது. அப்போதைய இந்திய பிரதமரான இந்திராகாந்தியின் பதில் அமெரிக்காவின் கப்பல் இந்தியாவால் தாக்கியழிக்கபடும் என்பது. அப்போதுதான் அமெரிக்காவின் கடைகண் இலங்கை மீது பட்டது. அதனால் அப்போதைய இலங்கை சிங்கள அரசு இந்தியாவை தட்டிகளித்தது. இப்போதுதான் இந்திராகாந்தியின் கண்ணில் இலங்கையின் உள்வீட்டு விவகாரம் தட்டுபட்டது. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்திய உளவுபடையின் உதவி இதனால்தான் கிடைக்கபெற்றது. 'றோ' பயிற்சி அளிக்க தயாரான போது ..... முதலில் ரெலோ என்ற அமைப்புடன்தான் தொடர்பை ஏற்படுத்தியது. அந்நாளில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரால் உருப்பெற்றெதனால். அவர்கள் கைது செய்யப்பட்ட போது ஈழத்தில் பெரும் அதிர்சி அலையொன்று அடித்ததையும் 'றோ' அறிந்திருந்தது. அதனாலேயே 'றோ" ரெலோவை அணுகியது. புலிகள் அப்போது இந்தியாவில் அவ்வளவாக கால் ஊன்றவில்லை. காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய தமிழக பொலிஸார் தேடிக்கொண்டிருந்தனர். புலிகளை பொறுத்த மட்டில் அன்ரன் பாலசிங்கம் அவர்களே றோ வுடன் தொடர்பை ஏற்படுத்தி இந்தியாவின் உதவி புலிகளுக்கு கிடைக்க வழிசெய்தார் எனலாம். அப்போதும் கூட உதவி எனும் பெயரில் தன்னை கைது செய்ய இந்தியா திட்டம் தீட்டுகிறது என்றே தலைவர் எண்ணினார். றோ உதவி செய்து கொண்டிருந்த நேரத்திலும் புலிகள் "றோ' வுடன் அதிகமாக நெருங்க விரும்பவில்லை. காரணம் உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். ஆனால் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர் ருடன் நெருங்கி பழகினார்கள். இந்திய இராணுவ வீரர்கள் புலிகளுக்கு பயிற்சி அளித்த போது;ம் தலைவர் பிரபாகரன் தமது எல்லா பலத்தையும் றோ அறிவதை விரும்பியிருக்கவில்லை. அதனால் பொன்னாம்மானின் தலைமயில் புலிகளுக்கு வேறாகவும் பயிற்சி அழிக்கப்பட்டது. பின்பு 3வது பிரிவில் பயிற்சி பெற்ற லெப் கேணல் ராதா புலிகளுக்கு பயிற்சி வழஙிகினார் மொத்தம் 10 பிரிவுகளே புலிகள் இயக்கத்தில் இந்தியாவில் பயிற்சிபெற்றன. இந்த கணக்கே றோ விற்கு தெரிந்திருந்தது. ஆனால் இதர ஈழவிடுதலை இயக்கங்களோ றோ வை முழுதாக நம்பிவிட்டார்கள். அதனால் ஆயிர கணக்கில் ஈழத்து இளைஞர்களை இந்தியா கொண்டு போனார்கள். ரெலோவும் ஈபிர்ல்வ் வும் எதுவித முன்னேற்பாடுகளும் இன்றி திட்டங்களும் இன்றி பெண்களையும் கொண்டு போய் சேர்த்தார்கள். இவர்கள் சரியான இடத்தில் தங்கவைக்க படாததினாலும் அவர்களிடம் பெண்கள் அமைப்பு பற்றி முன்திட்டம் எதுவும் இல்லையென்பது தெரிந்ததனாலேயும் விரக்த்தி அடைந்தனர். அவர்களில் சிலர் புலிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி ஈழம் திரும்ப முயற்சி செய்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு விரும்பிய புலிகள் அவர்களை அழைத்து வந்து திருமதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் தங்கவைத்தனர். தீலிபன் பெண்களை போரட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஈழத்தில் வியட்னாம் போன்று அனைவரும் சிங்கள அடக்குமுறை இராணுவதடதுக்கு எதிராக போரவேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்தார். தீலிபனின் எண்ணத்தி;ன் கருவாகவே மகளிர் படையணி உருவாக்கம் பெற்றது அப்போது பிற இயக்கங்களால் கைவிடபட்ட பெண்கள் அனைவரும் புலிகளுடன் இணைந்து கொண்டனர். புலிகளின் மகளிர் படையணியின் முதலாவது தலைவி சோதியா அவ்வாறே வந்து சேர்ந்தார்.
(ஜெயதேவனின் பாஸையில்)) அ'றோ"கரா!!!!!!
இந்தியாவின் (றோவின); முதலாவது துரோகம்.
1986ம் ஆண்டு ஐ.நா பொது கூட்டத்திற்கான நாள் நெருங்கிகொண்டிருந்தது. இதுக்காக இலங்கை ஜனாதிபதி ஜே.
ஆர். ஜெயவர்த்தனா காத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் இந்தியாவுக்கு தெரியும். பயங்கரவாதி என்று உலகமே கூறிவந்த வேளையிலே ஜாசீர் அரபாத்தை ஐ.நா கூட்டிசென்று இவர்களது போராட்டம் நியாயமானது என்று அடையாளம் காட்டியவர் இந்திராகாந்தியே. அதனால் இஸ்ரேலுடன் கூட்டுவைத்திருந்த மேலைநாடுகளுடன் பகைமை உணர்வு கொஞ்சம் தோண்றியது. இவ்வேளையில் இலங்கை ஜனாதிபதியும் ஐ.நா வில் வைத்து தமது நாட்டுக்குள் பயங்கரவாதிகளை இந்தியா உருவாக்குகிறது என்று சாடினால். உலக நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கமே திரும்பும் என்பது உண்மை. இவ் இக்கட்டான நிலையில்தான் இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் நாடகம் ஒன்றை அரங்கேற்றியது. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா உதவியபேர்து ஒர் தப்பு கணக்கை போட்டிருந்தது அதாவது இவ்யிக்கங்கள் ஓரு போதும் இந்தியாவை மீறாது என்று அதாவது இந்தியாவின் பாட்டுக்கு இவர்கள் எப்போதும் ஆடுவார்கள் என்று. 1985-1986 பகுதியிலே இந்தியாவிடம் உதவிபெற்று வந்த இயக்கங்களில் புளட் என்ற அமைப்பு மற்ற இயக்கங்களுடன் ஒரு போதும் நெருங்கியதில்லை அத்தோடு லெபனான் பலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு போராளிகளை அனுப்பி பயிற்சி பெறுவதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டிவந்தது. அதனால் றோ புளட்டுடன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி நெருங்க முடிவு செய்தது. கூடுதல் நட்பு போன்ற ஒர் நிலையையும் தோற்றுவிது;தது. அதலால் முதலாவது துரேகத்திற்கு புளட் இலகுவான இலக்கானது. நெருக்கமாக இருந்த புளட்டிற்கு இந்தியா தந்திரம் வய்ந்த அதே நேரம் ஐ.நா செல்ல இருந்த இந்திராகாந்தி மேலைநாடுகளுக்கு மந்திரம் சொல்ல கூடியதுமான ஒரு ஆலோசனையை கூறியது. புளட்டும் இந்தியாவின் உள்நோக்கம் அறியாது தலையாட்டியது. திட்டம் இதுதான் மாலைதீவை முளுமையாக கைப்பற்றி வைத்துகொண்டு உலக நாடுகளின் உடாக இலங்கையுடன் சமரசம் பேசி தமிழ் ஈழம் பெற்று அதை புளட்டே ஆளுவது. இந்தியா திட்டத்தை கூறியபோது புளட்டிற்கு உள் மனதெல்லாம் ஒரே குளிர்ச்சி. மனம் குளிர்ந்த புளட் திட்டத்தின் படியே மாலைதீவை கைப்பறற் பெரிய படையணியுடன் படகு ஏறி பயணத்தை தொடர்ந்தது இந்து சமுத்திரத்தினில் இரு வேறு நாட்டு படைகள் மாலைதீவை நோக்கி பயணித்தன ஒன்று புளட் மற்றது இந்தியா. புளட் சென்றது மாலைதீவை கைப்பற்றவெனில் இந்திய கடல்படையோ புளட்டை கைப்பெற்ற. திட்டத்தின்படி புளட் அமைப்பு மாலைதீவில் தரையிறங்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்க தொடர்ந்து சென்ற இந்தியா அவர்களை சிறைபிடித்து சென்று இந்தியாவில் சிறையிட்டது. திட்டத்தின் பிரகாரம் பிரச்சாரம் தொடங்கியது. ஈழ விடுதலைப் போராளிகள் மாலைதீவை கைப்பற்ற முயன்ற போது இந்தியா வெற்றிகரமாக அதை முறியடித்து அவர்களை சிறையில் அடைத்துள்ளது...............!!!!!!!
துரோகங்கள் தொடரும்........ (3-4 நாட்களின் பின்பு)
I dont hate anyland.....But Ilove my motherland

