02-27-2006, 06:59 PM
மன்னிக்க வேண்டும் வர்ணன். ஏதோ தாயகம் திரும்பி போவார்கள் என்பவர்கள் எல்லாம் பெரிய நாட்டுப்பற்றுள்ளவர்கள் போலவும்
திரும்பி போகமாட்டார்கள் என்று சொல்பவர்கள் எலோரும் எதிரிகள்
போலவும் தான் பார்ப்பது இங்கே நடக்கிறது.
ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??
பேசும் போது மட்டும் வாய்கிழிய பேசுவார்கள். ஆனல் நடைமுறையில்- நஷனலிட்டியை எடுத்து விட்டு .எந்த உதவியும் செய்தது கிடையாது. அவர்களை கிண்டல் செய்வதற்காகவே அப்படி எழுதினேன்.
மற்றபடி இது தமிழீழ ஆதரவாளர்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்:
நிர்வாகம் இந்த கருத்தை முழுவதுமாக அகற்றி விடலாம்.
நன்றி.
திரும்பி போகமாட்டார்கள் என்று சொல்பவர்கள் எலோரும் எதிரிகள்
Quote:மற்றவர்களின் எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்
போலவும் தான் பார்ப்பது இங்கே நடக்கிறது.
ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??
பேசும் போது மட்டும் வாய்கிழிய பேசுவார்கள். ஆனல் நடைமுறையில்- நஷனலிட்டியை எடுத்து விட்டு .எந்த உதவியும் செய்தது கிடையாது. அவர்களை கிண்டல் செய்வதற்காகவே அப்படி எழுதினேன்.
மற்றபடி இது தமிழீழ ஆதரவாளர்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்:
நிர்வாகம் இந்த கருத்தை முழுவதுமாக அகற்றி விடலாம்.
நன்றி.
.

