02-27-2006, 06:50 PM
வர்னன் அவர்கள் கருத்தை கருத்தாய் பார்க்கவில்லை. வந்துவிட்டோம் ஏதாவது கிறுக்க Nவுண்டும் என்ற நிலையில் அலம்புவர்கள். சந்திரனை பார்த்து நாய் குரைத்தால் யாருக்கு நட்டம்.? அதை இவர்கள் உணர மாட்டார்கள். இவர்களை போன்ற சில ஓநாய்களால் எங்கள் ஆடுகளை எதுவும் செய்ய முடியாது. எழுச்சி பெற்ற தமிழன் தமிழீழம் அமைப்பதை பொறுக்க முடியாத தமழர்கள் எமக்கிடையே இருப்பது தான் கேவலம்..வெட்கக்கேடும் கூட..
[size=18][b]" "

