02-27-2006, 06:11 PM
கலங்காதே சகோதரியே
இன்று பிரிவு என்பது தமிழனுக்கு மட்டும்
பிரியாத வரம் போலும்.
இவையெல்லாம் நிரந்தரம் என்று மட்டும்
எண்ணிவிடாதே.
எமக்கும் ஒரு நாள் விடியல் வரும்
அதுவரை மனம் தளராதே.
இன்று பிரிவு என்பது தமிழனுக்கு மட்டும்
பிரியாத வரம் போலும்.
இவையெல்லாம் நிரந்தரம் என்று மட்டும்
எண்ணிவிடாதே.
எமக்கும் ஒரு நாள் விடியல் வரும்
அதுவரை மனம் தளராதே.
-
!

