02-27-2006, 04:10 PM
ம்ம்..நண்பி..அழகான கதை..மறுபடியும் உங்கள் பாணியில்..நட்சத்திரங்களை பற்றி..நாரதர் சொன்னது போல..எப்போதுமே மாறாதவைகளில் ஒன்று நட்சத்திரம்! சில வேளைகளில் நேரம் போவதே தெரியாது..பார்த்துக்கொண்டிருக்க.
ஊரில் 98ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு நட்சத்திரங்களை காட்டவும் அதைப்பற்றி விடயங்கள் சொல்லவும் சிலர் பள்ளி பள்ளியாக போய் கொண்டு இருந்தார்கள்...அப்போது எங்கட பள்ளிக்கும் வந்தார்கள்..அன்றைக்கு தான் முதன் முதலாக..இரவில் பள்ளிக்கு போனோம். படிக்கும் கிளாஸ் ரூம்களில் படுத்தோம். வித்யாசமாக இருந்தது. உணவு, படுக்க ஏதும், எடுத்து வர வேண்டும்..மற்றையதெல்லாம் ஒழுங்கு செய்திருந்தார்கள்..இரவு ஒலி பெருக்கி மூலம்..ஒவ்வொரு பிரிவுகளாக கூப்பிட்டு காட்டினார்கள்..அது அந்த நட்சத்திரங்கள் நேரம் செல்ல செல்ல இடம் மாறுமாமே..அப்போ ஒவ்வொன்றாக பாடசாலை மைதானத்துக்கு மேல..தெரிய கூடியதாக வர வர அழைத்து காட்டினார்கள். அதை மறக்கவே ஏலாது. பள்ளி நண்பர்களோடு இரவு நித்திரையே இல்லை..பேய் அது இது என்று ஆளை ஆள் பயப்பிடுத்தி..விடுவோமா..நம்ம குணத்தை காட்ட வேணுமில்லையா..சோ, அதையும் நாங்கள் செய்தோம். காலையில் வருமே..விடி வேள்ளி அதுவும் ஆறு மணிக்கு பார்த்து விட்டு விடிய பள்ளி முடிந்து வீட்ட போனோம். என்றைக்குமே நான் மறக்காத நாள் அது. இன்றைக்கும் நட்சத்திரங்களை பார்த்தால்..அந்த ஞாபகம் வரும். இப்போ உங்கள் கதையை வாசித்ததும் வந்திச்சு சொன்னேன்..தவறாக எண்ணாதீர்கள்.. :roll:
ஊரில் 98ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு நட்சத்திரங்களை காட்டவும் அதைப்பற்றி விடயங்கள் சொல்லவும் சிலர் பள்ளி பள்ளியாக போய் கொண்டு இருந்தார்கள்...அப்போது எங்கட பள்ளிக்கும் வந்தார்கள்..அன்றைக்கு தான் முதன் முதலாக..இரவில் பள்ளிக்கு போனோம். படிக்கும் கிளாஸ் ரூம்களில் படுத்தோம். வித்யாசமாக இருந்தது. உணவு, படுக்க ஏதும், எடுத்து வர வேண்டும்..மற்றையதெல்லாம் ஒழுங்கு செய்திருந்தார்கள்..இரவு ஒலி பெருக்கி மூலம்..ஒவ்வொரு பிரிவுகளாக கூப்பிட்டு காட்டினார்கள்..அது அந்த நட்சத்திரங்கள் நேரம் செல்ல செல்ல இடம் மாறுமாமே..அப்போ ஒவ்வொன்றாக பாடசாலை மைதானத்துக்கு மேல..தெரிய கூடியதாக வர வர அழைத்து காட்டினார்கள். அதை மறக்கவே ஏலாது. பள்ளி நண்பர்களோடு இரவு நித்திரையே இல்லை..பேய் அது இது என்று ஆளை ஆள் பயப்பிடுத்தி..விடுவோமா..நம்ம குணத்தை காட்ட வேணுமில்லையா..சோ, அதையும் நாங்கள் செய்தோம். காலையில் வருமே..விடி வேள்ளி அதுவும் ஆறு மணிக்கு பார்த்து விட்டு விடிய பள்ளி முடிந்து வீட்ட போனோம். என்றைக்குமே நான் மறக்காத நாள் அது. இன்றைக்கும் நட்சத்திரங்களை பார்த்தால்..அந்த ஞாபகம் வரும். இப்போ உங்கள் கதையை வாசித்ததும் வந்திச்சு சொன்னேன்..தவறாக எண்ணாதீர்கள்.. :roll:
..
....
..!
....
..!

