02-27-2006, 01:35 PM
எங்க கடைசி வரியை காணேல்ல.
பசுவை கொண்டு போய் பனை மரத்தில கட்டுவினம்.
முற்றும்.
நட்சத்திரங்கள் என் சொந்தம்.
தலைப்பு நல்லா இருக்கு.
அப்ப கதை?
அதுவும் நல்லாத்தான் இருக்கு.
அப்ப எல்லாம் நல்லா இருக்கா?
ஓம்.
ஐயோ . . .
முடிவா என்னதான் சொல்லுறீங்கள்?
பலா மரத்தில ஏறி பலாப்பழம்தான் புடுங்குவினம்.
பப்பாளிப் பழமா புடுங்குவினம்?
டேய் . . .
என்ன சொல்லுறதெண்டாலும் விளங்கிற மாதிரி சொல்லுங்கடா.
இன்னும் என்னத்தை சொல்லக் கிடக்கு?
யாராச்சும் வால் நட்சத்திரம் பார்த்திருக்கிறீங்களா?
பார்த்திருக்க மாட்டீங்கள்.
வாலுகள் எல்லாம் யாழ் களத்தில இருக்கும்போது வானத்தில என்னதான் இருக்கும்.
பசுவை கொண்டு போய் பனை மரத்தில கட்டுவினம்.
முற்றும்.
நட்சத்திரங்கள் என் சொந்தம்.
தலைப்பு நல்லா இருக்கு.
அப்ப கதை?
அதுவும் நல்லாத்தான் இருக்கு.
அப்ப எல்லாம் நல்லா இருக்கா?
ஓம்.
ஐயோ . . .
முடிவா என்னதான் சொல்லுறீங்கள்?
பலா மரத்தில ஏறி பலாப்பழம்தான் புடுங்குவினம்.
பப்பாளிப் பழமா புடுங்குவினம்?
டேய் . . .
என்ன சொல்லுறதெண்டாலும் விளங்கிற மாதிரி சொல்லுங்கடா.
இன்னும் என்னத்தை சொல்லக் கிடக்கு?
யாராச்சும் வால் நட்சத்திரம் பார்த்திருக்கிறீங்களா?
பார்த்திருக்க மாட்டீங்கள்.
வாலுகள் எல்லாம் யாழ் களத்தில இருக்கும்போது வானத்தில என்னதான் இருக்கும்.
.. . .

