02-27-2006, 01:13 PM
சி நேகிதி ,
நல்ல கற்பனை ,எங்கு சென்றாலும் மாறாது தொடர்பவை நட்சத்திரங்கள்.பழய நினைவுகளை அதனாலேயே அவை தூண்டுகின்றன.உங்களைச் சூழ உள்ள மனிதர்,சூழல் மாறலாம், ஆனால் மாறது இருப்பவை உங்கள் நினைவுகளும்
வானத்தில் இருக்கும் நட்ச்சத்திரங்களும்,சூரியனும், நிலாவுமே.அதனால் தான் என்னவோ பலரது நினைவுகளை மீட்கும் தூண்டுகோல்களாக இவை கதை,கவிதைகளில் வந்து போகின்றன.
நல்ல கற்பனை ,எங்கு சென்றாலும் மாறாது தொடர்பவை நட்சத்திரங்கள்.பழய நினைவுகளை அதனாலேயே அவை தூண்டுகின்றன.உங்களைச் சூழ உள்ள மனிதர்,சூழல் மாறலாம், ஆனால் மாறது இருப்பவை உங்கள் நினைவுகளும்
வானத்தில் இருக்கும் நட்ச்சத்திரங்களும்,சூரியனும், நிலாவுமே.அதனால் தான் என்னவோ பலரது நினைவுகளை மீட்கும் தூண்டுகோல்களாக இவை கதை,கவிதைகளில் வந்து போகின்றன.

