02-27-2006, 08:01 AM
ஸ்ணேகிதி உங்களுடைய ஆக்கம் அருமை. சிறுவயது நினைவுகளை மனதுக்குள்ளே, மீட்டிப்பார்ப்பதும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் கூட ஓர் இனிமையான அனுபவம்தான். அதிலும் தாய் மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட நாம் கடல் கடந்து வாழ்ந்தலும், நம் கனவுகளினதும் நினைவுகளினதும் வேர்கள், தயகதின் ஈர நினைவுகளை நோக்கிப்பாய்வதனால்த்தான் நம், உயிர்மையில் பசுமை இன்னும் மீதம் இருக்கின்றது.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

