02-27-2006, 04:36 AM
<!--QuoteBegin-kuloth+-->QUOTE(kuloth)<!--QuoteEBegin-->எமது நாட்டில் ராஜா மாதிரி இருந்தம். நான் ஒரு கடற்தொளிலாளி. அங்கு கானாத பணமா இங்கு பார்க்கிறம்.குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், எனது விருப்பம் ஈழத்தில் நான் சாகவேண்டும். அதுநடக்குமென நினைக்கிரன். நன்றி.... எல்லோருக்கும் மாவீரர் துனை...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கவனம் உறவே -
முகமூடி போட்டுக்கொண்டு - தேசத்திற்க்கு ஆதரவாய் - விசுவாசமாய் இருக்கிங்க எண்டு சொல்ல வர போறாங்க -
உங்கள் அடையாளத்தை நீங்க மறக்கமால் இருப்பது முகமூடியாம்-
எவரோ - நாட்டுக்கு அடைக்கலம் புகுந்தவுடன் - எல்லாத்தையும் மறந்து - அந்த நாட்டு பிரஜையே எங்களிடம் கேட்க நினைக்காததை -
எங்கட சிலதுகளே எங்களை பார்த்து- நீங்க அகதியென்கிறதுதான் - அட விளங்கி கொள்ளவே முடியல-தமாசு-தமாசு :? 8)
கவனம் உறவே -
முகமூடி போட்டுக்கொண்டு - தேசத்திற்க்கு ஆதரவாய் - விசுவாசமாய் இருக்கிங்க எண்டு சொல்ல வர போறாங்க -
உங்கள் அடையாளத்தை நீங்க மறக்கமால் இருப்பது முகமூடியாம்-
எவரோ - நாட்டுக்கு அடைக்கலம் புகுந்தவுடன் - எல்லாத்தையும் மறந்து - அந்த நாட்டு பிரஜையே எங்களிடம் கேட்க நினைக்காததை -
எங்கட சிலதுகளே எங்களை பார்த்து- நீங்க அகதியென்கிறதுதான் - அட விளங்கி கொள்ளவே முடியல-தமாசு-தமாசு :? 8)
-!
!
!

