02-27-2006, 01:54 AM
<!--QuoteBegin-kuloth+-->QUOTE(kuloth)<!--QuoteEBegin-->எமது நாட்டில் ராஜா மாதிரி இருந்தம். நான் ஒரு கடற்தொளிலாளி. அங்கு கானாத பணமா இங்கு பார்க்கிறம்.குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், எனது விருப்பம் ஈழத்தில் நான் சாகவேண்டும். அதுநடக்குமென நினைக்கிரன். நன்றி.... எல்லோருக்கும் மாவீரர் துனை...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குறைப்படாமல் உங்களை முன்னேற்றிக் கொள்ளுங்கள். எங்கள் எல்லோரினது முன்னேற்றம் எம் தாயகத்தின் முன்னேற்றம்.
கடல் தான் செல்வம் கொழிக்கும் தமிழீழத்தின் தாய். அதனால்த்தான் இலங்கையின் மூண்றில் இரண்டு பங்கு கடல்வளம் தமிழருக்கு போவதை தடுக்க சிங்களம் கஸ்ரப்படுகிறது. கடல்தான் இப்போதைய இலங்கையின் வளமாக இருக்கிறது. அதுதான் இப்போது இலங்கையின் மட்டும் அல்ல உலகின் கவனத்திலேயே இருக்கிறது.
குறைப்படாமல் உங்களை முன்னேற்றிக் கொள்ளுங்கள். எங்கள் எல்லோரினது முன்னேற்றம் எம் தாயகத்தின் முன்னேற்றம்.
கடல் தான் செல்வம் கொழிக்கும் தமிழீழத்தின் தாய். அதனால்த்தான் இலங்கையின் மூண்றில் இரண்டு பங்கு கடல்வளம் தமிழருக்கு போவதை தடுக்க சிங்களம் கஸ்ரப்படுகிறது. கடல்தான் இப்போதைய இலங்கையின் வளமாக இருக்கிறது. அதுதான் இப்போது இலங்கையின் மட்டும் அல்ல உலகின் கவனத்திலேயே இருக்கிறது.
:::::::::::::: :::::::::::::::

