02-26-2006, 09:47 PM
-1- படிப்பு தொழில்ரீதியான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வந்தவர்கள்.
-2- நாட்டின் நெருக்கடி நிலமையால் வேறு வழிகள் இல்லாமல் பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டு மாற்றுவழிகளில் வந்தவர்கள்.
-3- ஏற்கனவே மேற்கூறிய ஏதே ஒரு வழியில் வந்தவர்களின் பொன்சர் உதவியில் வந்தவர்கள் மூன்றாம் தரப்பு.
புலம் பெயர்ந்த சமூகத்தில் 1 ஆவது முறையில் வந்தவர்கள் இல்லை என்ற எண்ணவேட்டத்தில் கதைப்பது தவறு. முக்கியமாக பிரத்தானியா அவுஸ்ரேலியா நியுசிலாந்து அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் இந்த முறையில் பலர் சென்றிருக்கிறார்கள்.
2 ஆம் தரப்பில் உள்ளவர்களை தவறாக விமர்சிப்பவர்கள் கீழ்தரமாக பார்ப்பவர்கள் தங்களது அறிவியல் வரட்டுத்தனத்தை காட்டிக் கொள்கிறார்கள்.
எனக்கு தெரிந்த பலர் உயர்கல்வி மற்றும் தொழில்ரீதியில் மேற்குலகத்திற்கு வரவதற்குரிய வசதி உள்ளவர்கள், உரிய வழியில் முயற்சி செய்து நிராகரிக்கப்பட்ட பின்னர் மாற்று வழிகளின் மூலம் வந்திருக்கிறார்கள்.
திருமணம் முடித்து பொன்சரில் வர சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் மாற்றுவழிகளை தேர்ந்தெடுத்தவர்களையும் அறிவேன். எனவே பொன்சரில் வந்தவர்களில் பலர் அந்த சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் என்ன செய்திருப்பார்கள்?
1 ஆவது முறையில் வந்தவர் பெருமைப்பட்டால் அவரது சொந்த கல்வி தொழில் சார்ந்த திறமையில் வந்தவர் என்றரீதியில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 3 ஆம் முறையில் வந்தவர்களள் கொக்கரிப்பது தான் மிகவும் நகைப்புக்கிடமானது.
-2- நாட்டின் நெருக்கடி நிலமையால் வேறு வழிகள் இல்லாமல் பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டு மாற்றுவழிகளில் வந்தவர்கள்.
-3- ஏற்கனவே மேற்கூறிய ஏதே ஒரு வழியில் வந்தவர்களின் பொன்சர் உதவியில் வந்தவர்கள் மூன்றாம் தரப்பு.
புலம் பெயர்ந்த சமூகத்தில் 1 ஆவது முறையில் வந்தவர்கள் இல்லை என்ற எண்ணவேட்டத்தில் கதைப்பது தவறு. முக்கியமாக பிரத்தானியா அவுஸ்ரேலியா நியுசிலாந்து அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் இந்த முறையில் பலர் சென்றிருக்கிறார்கள்.
2 ஆம் தரப்பில் உள்ளவர்களை தவறாக விமர்சிப்பவர்கள் கீழ்தரமாக பார்ப்பவர்கள் தங்களது அறிவியல் வரட்டுத்தனத்தை காட்டிக் கொள்கிறார்கள்.
எனக்கு தெரிந்த பலர் உயர்கல்வி மற்றும் தொழில்ரீதியில் மேற்குலகத்திற்கு வரவதற்குரிய வசதி உள்ளவர்கள், உரிய வழியில் முயற்சி செய்து நிராகரிக்கப்பட்ட பின்னர் மாற்று வழிகளின் மூலம் வந்திருக்கிறார்கள்.
திருமணம் முடித்து பொன்சரில் வர சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் மாற்றுவழிகளை தேர்ந்தெடுத்தவர்களையும் அறிவேன். எனவே பொன்சரில் வந்தவர்களில் பலர் அந்த சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் என்ன செய்திருப்பார்கள்?
1 ஆவது முறையில் வந்தவர் பெருமைப்பட்டால் அவரது சொந்த கல்வி தொழில் சார்ந்த திறமையில் வந்தவர் என்றரீதியில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 3 ஆம் முறையில் வந்தவர்களள் கொக்கரிப்பது தான் மிகவும் நகைப்புக்கிடமானது.

