02-26-2006, 06:43 PM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->இப்ப அல்ல, எப்பவுமே கலி கூடித் தான் போச்சு!! பாப்பாணியை முன்னுக்கு வைத்து எப்ப தமிழன் கலியாணம் கட்டத் தொடங்கினானோ அண்டைக்கே உந்தக் கலி....... :roll: :roll: உப்படிக் கலியைப் பற்றிக் கதைப்பதையும் பாப்பாணி தானே தந்தவர்கள் :oops: :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது சரி இந்த "பாப்பாணியை" என்றால் என்ன கருத்து
அது சரி இந்த "பாப்பாணியை" என்றால் என்ன கருத்து

