02-26-2006, 03:49 PM
<b>Vasampu எழுதியது:</b>
<b>நிதர்சன் </b>
<i>
நீங்கள் சொல்வது போல் தலையங்கம் அது தான். ஆனால் அகிலன் வெளிநாட்டு வாழ்க்கையே கேவலம் என்பது போல் விமர்சித்துக் கொண்டு அதே வெளிநாட்டு வாழ்க்கையே வாழ்வதை எதில் சேர்க்கச் சொல்கின்றீர்கள்.</i>
<b>அகிலன் wrote:</b>
என்ன வசம்பு கனவா.? இங்கு நான் சொன்னதை திரிபு படுத்தாதையும். சுதந்திர தமிழீழத்தில் நாங்கள் வாழ வேண்டும் அங்கு தமிழர் போவார்கள், போக வேண்டும் என்பதுதான் என் கருத்து.
நான் கடல்கடந்து வியாபாரம் செய்வதற்காக போனது உண்மைதான். பொருள் சேர்த்து கரைசேர்வது தமிழன் வரலாற்றில புதிதாய் படவில்லை. ஆனால் போன இடத்தில் தங்குவதுதான் புதிது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
( மற்றது தனிப்பட்ட காரணத்துக்காக நான் இலங்கை குடியுரிமையுடன் இல்லை இங்கிலாந்து குடிதான். தமிழீழ கடவுச்சீட்டு கிடைத்தால் மாற்றலாம் எண்று இருக்கிறேன். )
<b>
அகிலன்</b>
அபாரம் பலர் தங்கள் தேவைகளுக்காக இடைக்கிடை தான் முகமூடி அணிகின்றார்கள் என்றால் நீங்கள் முழுநேரமும் அதைப் பாவிக்கின்றீர்கள். நீங்கள் எழுதும் கருத்துக்களை ஒருபோதும் திருப்பி வாசித்துப் பார்ப்பதில்லையா??
பொருள் சேர்க்கத் தான் வெளிநாடு வந்தீர்கள் என்பதை இப்போது ஒத்துக் கொண்டு விட்டீர்கள். அதுபோல் வியாபாரத்திற்கு வெளிநாடு சென்று அப்படியே வெளிநாட்டுக் குடியுரிமையையும் ஓடித்தெரிந்து எடுத்தும் விட்டீர்கள். உங்கள் நாட்டுப்;பற்றைப் பார்க்க பார்க்க புல்லரிக்கின்றது. இதற்குள் மற்றவர்களுக்கு உபதேசம் வேறு. நன்று நன்று. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் நாட்டுப்பற்றை மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.
<b>நிதர்சன் </b>
<i>
நீங்கள் சொல்வது போல் தலையங்கம் அது தான். ஆனால் அகிலன் வெளிநாட்டு வாழ்க்கையே கேவலம் என்பது போல் விமர்சித்துக் கொண்டு அதே வெளிநாட்டு வாழ்க்கையே வாழ்வதை எதில் சேர்க்கச் சொல்கின்றீர்கள்.</i>
<b>அகிலன் wrote:</b>
என்ன வசம்பு கனவா.? இங்கு நான் சொன்னதை திரிபு படுத்தாதையும். சுதந்திர தமிழீழத்தில் நாங்கள் வாழ வேண்டும் அங்கு தமிழர் போவார்கள், போக வேண்டும் என்பதுதான் என் கருத்து.
நான் கடல்கடந்து வியாபாரம் செய்வதற்காக போனது உண்மைதான். பொருள் சேர்த்து கரைசேர்வது தமிழன் வரலாற்றில புதிதாய் படவில்லை. ஆனால் போன இடத்தில் தங்குவதுதான் புதிது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
( மற்றது தனிப்பட்ட காரணத்துக்காக நான் இலங்கை குடியுரிமையுடன் இல்லை இங்கிலாந்து குடிதான். தமிழீழ கடவுச்சீட்டு கிடைத்தால் மாற்றலாம் எண்று இருக்கிறேன். )
<b>
அகிலன்</b>
அபாரம் பலர் தங்கள் தேவைகளுக்காக இடைக்கிடை தான் முகமூடி அணிகின்றார்கள் என்றால் நீங்கள் முழுநேரமும் அதைப் பாவிக்கின்றீர்கள். நீங்கள் எழுதும் கருத்துக்களை ஒருபோதும் திருப்பி வாசித்துப் பார்ப்பதில்லையா??
பொருள் சேர்க்கத் தான் வெளிநாடு வந்தீர்கள் என்பதை இப்போது ஒத்துக் கொண்டு விட்டீர்கள். அதுபோல் வியாபாரத்திற்கு வெளிநாடு சென்று அப்படியே வெளிநாட்டுக் குடியுரிமையையும் ஓடித்தெரிந்து எடுத்தும் விட்டீர்கள். உங்கள் நாட்டுப்;பற்றைப் பார்க்க பார்க்க புல்லரிக்கின்றது. இதற்குள் மற்றவர்களுக்கு உபதேசம் வேறு. நன்று நன்று. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் நாட்டுப்பற்றை மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.
<i><b> </b>
</i>
</i>

