02-26-2006, 03:07 PM
பார்த்தீர்களா நண்பர்களே அவர் அரபுதேசத்தில் இருக்கும் படியால் அவரிடம் பணம் இல்லாதகாரனத்தால் எவருமே உரிமை கோரவில்லை. அது தான் அநாதை பிணமாக இருக்கிறார். பணம் மட்டும் இருந்திருந்தால் நான் மாமன் நான் அண்ணன் தம்பி நான் கிட்டிய உறவுக்காரன் நான் தூரத்து உறவுக்காரன் என சொந்தம் கொண்டாடியிருப்பர். பிணமும் மரியாதையாக அடக்கம் பண்ணப்பட்டிருக்கும். இது தான் தமிழனின் பண்புகளில் ஒன்று.

