Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூ ஒன்று புலியாகின்றது
#14
ரமா
கதை சென்ன விதம் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்!
இதன் கரு ஓர் உண்மைச் சம்பவம்போல் உள்ளது.

அல்லது "அண்ணண் பேரை சொல்லு உடன் அணி வகுத்து நில்லு அந்தோ அழிக்க வந்த எதிரி மீது அணல் எடுத்து செல்லு"
என்ற இந்தப் பாடல் வரிகள்தான் உங்களுக்கு இக்கதையை எழுதத்து}ண்டியதா? கற்பனை ஊற்றுக்கு ஓர் சிறு துளி கருவே போதுமல்லவா?

இந்தப்பாடலில் வரும் "அணல்" என்பது "அனல்" என்று வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
"அணல்" என்ற சொல்லின் கருத்து இங்கே பொருந்தவில்லை.
கவிதைகளிலே ஒரு செல்லைக்கூட தவறாக எழுதக்கூடாது. அவை மாறான அர்த்தத்தைக் கொடுத்துவிடும் அல்லவா?

மற்றும்படி இந்தச் சிறிய வயதில் தமிழ்வளம் உங்களுக்கு நன்றாகவே இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

தவறாயின் மன்னிக்கவும்.

Reply


Messages In This Thread
[No subject] - by iniyaval - 02-25-2006, 07:08 PM
[No subject] - by sankeeth - 02-25-2006, 08:11 PM
[No subject] - by Rasikai - 02-25-2006, 08:23 PM
[No subject] - by அருவி - 02-25-2006, 10:41 PM
[No subject] - by அருவி - 02-25-2006, 10:42 PM
[No subject] - by அகிலன் - 02-25-2006, 10:50 PM
[No subject] - by அருவி - 02-25-2006, 11:11 PM
[No subject] - by sankeeth - 02-26-2006, 12:19 AM
[No subject] - by அனிதா - 02-26-2006, 12:22 AM
[No subject] - by RaMa - 02-26-2006, 06:01 AM
[No subject] - by sathiri - 02-26-2006, 11:03 AM
[No subject] - by Thala - 02-26-2006, 12:00 PM
[No subject] - by Selvamuthu - 02-26-2006, 12:46 PM
[No subject] - by ப்ரியசகி - 02-26-2006, 06:13 PM
[No subject] - by tamilini - 02-26-2006, 07:18 PM
[No subject] - by Vishnu - 02-26-2006, 09:50 PM
[No subject] - by Snegethy - 02-27-2006, 03:57 AM
[No subject] - by RaMa - 03-01-2006, 01:10 AM
[No subject] - by வர்ணன் - 03-01-2006, 02:04 AM
[No subject] - by வெண்ணிலா - 03-02-2006, 06:02 AM
[No subject] - by RaMa - 03-02-2006, 08:45 AM
[No subject] - by Jenany - 03-02-2006, 03:08 PM
[No subject] - by RaMa - 03-03-2006, 08:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)