02-26-2006, 12:06 PM
ஐயோ பாவங்கள். இவ்வளவு பணத்தைக் கட்டி குடுமப கஸ்டங்களுக்காக உழைக்க வந்ததுகளுக்கு இப்படி ஒரு நிலையா? மீண்டும் இலங்கை செல்வதா? அவர்களை விட்டு இங்க வெளிநாடுகளில் என்ன வாழ்க்கை சண்டை முடிஞ்சால் நான் நாடுக்கு போவேன் என்கிறவர்களை உடன் பிடிச்சு ஏத்த வேண்டும். அவர்களுக்கு விருப்பம் இல்லாதமாதிரியும் யாரோ அவர்களை வலுக்கட்டாயமாக இங்க வரச்சொன்ன மாதிரியும் கத்துக்குட்டிகள் காதை பொத்திக்கொண்டு கத்துகினம். பாவங்கள் குடும்ப கஸ்டம் காரணமாக உழைக்க வந்ததுகளுக்கு இப்படி ஒரு நிலமை? :oops: :oops: :oops: அவர்கள் பிரித்தானியாவை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதுதான் நல்லது.

