02-26-2006, 11:26 AM
உருக்கமான முடிவு சாத்திரியார்... மிகவும் அருமையாக நகர்த்தி முடித்தீர்கள். சாதாரண கதைகளை விட பல வருடங்களுக்கு படம் எடுக்க கதைகள் எங்கட தேசத்தில் இருந்து எடுக்கலாம் எண்று ஒருவர் சொன்னார்.... அது உண்மைதான்..... இன்னும் தொடர்வீர்கள் எண்று நம்புகிறேன்....!
::

