02-26-2006, 10:36 AM
தம்பிமாரே,தங்கைச்சிமாரே அகதியாக வந்தால் இளக்காரம் என்று ஏன் நினைக்கிறீர்கள்.எங்கு சென்றாலும் நம்முடைய (நல்ல முத்திரையை) பதித்து வாழ பழக வேண்டும்.நாங்களே கருப்பன்,அகதி என்று எங்களை இளக்காரமாக நினைக்ககூடாது.உலகத்தில் பிறக்கிறவ ஒவ்வொருவரும் அகதி தான்.ஓருத்தரும் ஒன்றும் கொண்டு வாரதில்லை.உலகமே எங்களுடையது என்று நினைத்து வாழ பழகி கொள்ள வேண்டும்.
எங்களுக்கு ஒதுங்க ஒரு இடம் கிடைத்தது என சந்தோசப்படுங்கோ.நாங்கள் எங்கு சென்றாலும் ஒரு பிரச்சினையை தூக்கிகொள்வோம்.நாட்டில் சாதி,மொழி என்று நாட்டை குழப்பினோம்.
இப்ப வெள்ளை,அகதி,கறுப்பு என்று தூக்கி கொண்டு திரியிறோம்,இங்கு வரும் அடுத்த சந்ததியையும்
குழப்புகிறோம்.
எங்களுக்கு ஒதுங்க ஒரு இடம் கிடைத்தது என சந்தோசப்படுங்கோ.நாங்கள் எங்கு சென்றாலும் ஒரு பிரச்சினையை தூக்கிகொள்வோம்.நாட்டில் சாதி,மொழி என்று நாட்டை குழப்பினோம்.
இப்ப வெள்ளை,அகதி,கறுப்பு என்று தூக்கி கொண்டு திரியிறோம்,இங்கு வரும் அடுத்த சந்ததியையும்
குழப்புகிறோம்.
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

