02-26-2006, 10:02 AM
Vasampu Wrote:<b>நிதர்சன்</b>
நீங்கள் சொல்வது போல் தலையங்கம் அது தான். ஆனால் அகிலன் வெளிநாட்டு வாழ்க்கையே கேவலம் என்பது போல் விமர்சித்துக் கொண்டு அதே வெளிநாட்டு வாழ்க்கையே வாழ்வதை எதில் சேர்க்கச் சொல்கின்றீர்கள்.
என்ன வசம்பு கனவா.? இங்கு நான் சொன்னதை திரிபு படுத்தாதையும். சுதந்திர தமிழீழத்தில் நாங்கள் வாழ வேண்டும் அங்கு தமிழர் போவார்கள், போக வேண்டும் என்பதுதான் என் கருத்து.
நான் கடல்கடந்து வியாபாரம் செய்வதற்காக போனது உண்மைதான். பொருள் சேர்த்து கரைசேர்வது தமிழன் வரலாற்றில புதிதாய் படவில்லை. ஆனால் போன இடத்தில் தங்குவதுதான் புதிது.
( மற்றது தனிப்பட்ட காரணத்துக்காக நான் இலங்கை குடியுரிமையுடன் இல்லை இங்கிலாந்து குடிதான். தமிழீழ கடவுச்சீட்டு கிடைத்தால் மாற்றலாம் எண்று இருக்கிறேன். )
:::::::::::::: :::::::::::::::

