02-26-2006, 06:13 AM
பொதுவாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். சுதந்திர தமிழீழத்துக்காக போர் தொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களையும், தங்கள் சுயநலத் தேவைகளுக்காக போர் வரவேண்டும் என்று நினைப்பவர்களையும் முதலில் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.
முதலாவது உண்மையான நாட்டுப்பற்று!!
இரண்டாவது அப்பட்டமான சுயநலம்!!
முதலாவது உண்மையான நாட்டுப்பற்று!!
இரண்டாவது அப்பட்டமான சுயநலம்!!
[size=14] ' '

