02-26-2006, 06:04 AM
ஊமை Wrote:அப்படியா ஊமை.Nitharsan Wrote:ஊமையவர்களே! நீங்கள் உங்களை நீங்களே அகதி என்று கீழ்தரமாக எண்ணி கொண்டிருக்கிறீர்கள்.
நிதர்சன் நான் அகதியாக வெளிநாடுவரவில்லை. நான் ஸ்பொன்சரில வந்தேன். இலங்கையில் இருந்து வரும்போதே ஜேர்மனிக்குரிய வதிவிட அனுமதியுடன் தான் வந்தேன். நான் ஒன்றும் திருட்டுதனமாக எல்லைகளுக்கூடாகவோ அல்லது திருட்டுதனமாக விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்களை கிழித்துவிட்டோ அகதி அந்தஸ்து கோரவில்லை. அதனால் என்னை அப்படி அகதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டாம்.
ஆனால் பிறகேன் தாயகத்துக்கு பிடிச்சு அனுப்பி போடுவாங்கள் என்றும், தாயகத்துக்கு போக வேண்டுமா என்றும் கூச்சல் போட்டீர்கள்!!
அப்படியே கொப்பியை மாத்திப் போட்டால் எப்படி கண்ணா!!
[size=14] ' '

