02-26-2006, 04:16 AM
Vasampu Wrote:<b>அகிலன்:</b>ஆகா வசம்பு...
இவ்வளவு கஷ்ரப்பட்டு தாயகப் பற்றைக் காட்டும் உம்மிடம் ஒரு கேள்வி நீர் வேறொரு பக்கத்தில் எனக்குப் பதில் கருத்தாக எழுதியுள்ளீர் நீர் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி ( அவர்கள் பிடித்தனுப்பியோ அல்லது நீராக வெளியேறியோ ) தற்போது வியாபார நிமித்தமாக இன்னொரு நாட்டில் தங்கியிருப்பதாக. அப்படியாயின் உமது வியாபாரத்தை தாயகத்திலேயே ஆரம்பித்திருக்கலாமே?? எல்லாம் வெறும் ஊருக்கு உபதேசமா??
அகிலன் சொன்னது சுகந்திர தமிழீழம் மலாந்த பின்.. :!:
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

