02-25-2006, 09:47 PM
இங்கும் வழமை போல நல்லதொரு கருத்து பரிமாற்றம் தனிநபர் தாக்குதல்களாக மாறி வருகிறது. ஆகவே மீண்டும் கருத்துப்பரிமாற்றத்துக்கு போகலாமா?
<b> பொருளாதார அகதிகள் </b>
அயர்லாந்தில் 1850 களில் ஏற்பட்ட பஞ்சத்தால் பெருமளவு ஐரிஷ் மக்கள் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பொருளாதார அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். வழியில் கப்பலிலேயே பலர் பட்டினியால் இறந்து போனார்கள். இவர்களை இவர்களுக்கு முதலே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் வணிக நோக்கத்துடன் வந்த மற்ற ஐரோப்பியர்கள் மிகவும் தாழ்வாக நடத்தினார்கள்.
இன்னுமொரு வகை பொருளாதார அகதிகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்தார்கள். இவர்களும் ஐரோப்பியர்கள் தான். இவர்கள் பயணித்த கப்பல்கள் திசை மாறி உணவு தீர்ந்து அகதிகளாக இலங்கை இந்திய கரையை அடைந்த போர்த்துக்கேயர்கள் இவர்கள். இவர்களை மனிதர்களாக மதித்து உணவும் புகலிடமும் வழங்கிய மக்களுக்கு நடந்ததை நாமறிவோம்.
<b> அரசியல் அகதிகள் </b>
இலங்கைத்தமிழர் பட்டினியால் கரை ஒதுங்கியோ நாட்டைவிட்டு ஓடியோ புகலிடம் கோரவில்லை. பெருமளவு பணம் கொடுத்து ஏஜன்சிகள் மூலமாக போர்களத்தை விட்டு இடம்பெயர்ந்தவர்கள் இலங்கை தமிழர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களும் இவ்வாறே இடம்பெயர்ந்தனர். இவர்கள் அரசியல் அகதிகள். இவர்களால் பெருமளவு பணத்தை திரட்ட முடிகிறது. அவ்வளவுக்கு பொருளாதார வசதி படைத்தவர்கள். அமைதியான நாடாக இருந்தால் இந்த பணத்தை முதலீடு செய்து சிறப்பாக வாழும் வசதி படைத்த மக்கள் இவர்கள்.
<b> தேசியவாதிகள் </b>
அரசியல் அகதிகள் எல்லோரும் தேசியவாதிகள் அல்ல. உண்மையில் தேசியவாதிகள் இவ்வாறாக அகதிகளாக இடம்பெயரும் பணவதி கொண்டிருந்தாலும், அதை விட்டு விட்டு தாம் நேசிக்கும் தேசத்தில் நின்று போராடிவருகிறார்கள். பெரும்பாலான அரசியல்அகதிகள் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று எந்த நாடானாலும் அமைதியான வசதியான நாடானால் அங்கு மகிழ்வாக வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது விஞ்ஞானி ஐயன்ஸ்ரைன் ஜேர்மனியில் இருந்து அகதியாக அமெரிக்காவுக்கு போனார். இசுரேல் உருவாக ஜூயிஷ் காங்கிரஸில் இணைந்து உதவினார். இசுரேல் உருவானவுடன் இவரை அரசில் சேருமாறு அழைத்தார்கள். ஐயன்ரைன் மறுத்துவிட்டார். இறுதிவரை நன்றியுடன் அமெரிக்கனாகவே வாழ்ந்தார். தொடர்ந்து அமெரிக்க - இசுரோல் நல்லுறவு வாழ பாடுபட்டார்.
கிறிஸ்துவை கொன்றதற்காக யுூதரை வெறுக்கும் கிறிஸ்தவர்களின் நாடான அமெரிக்கா, இன்று அதே யுூதர்களின் நாட்டை உருவாக்கி, காப்பாற்றி வருவதற்கு முக்கிய காரணங்களில், தமக்கு புகலிடம் அளித்த அமெரிக்காவை யுூத அகதிகள் நன்றியுடன் நேசித்து அதற்கு தம்மாலான பங்களிப்பை சிறப்பாக செய்துவருவதும் ஒன்றாகும்.
<img src='http://www.aquila.free.fr/einstein.jpg' border='0' alt='user posted image'>
<b> பொருளாதார அகதிகள் </b>
அயர்லாந்தில் 1850 களில் ஏற்பட்ட பஞ்சத்தால் பெருமளவு ஐரிஷ் மக்கள் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பொருளாதார அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். வழியில் கப்பலிலேயே பலர் பட்டினியால் இறந்து போனார்கள். இவர்களை இவர்களுக்கு முதலே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் வணிக நோக்கத்துடன் வந்த மற்ற ஐரோப்பியர்கள் மிகவும் தாழ்வாக நடத்தினார்கள்.
இன்னுமொரு வகை பொருளாதார அகதிகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்தார்கள். இவர்களும் ஐரோப்பியர்கள் தான். இவர்கள் பயணித்த கப்பல்கள் திசை மாறி உணவு தீர்ந்து அகதிகளாக இலங்கை இந்திய கரையை அடைந்த போர்த்துக்கேயர்கள் இவர்கள். இவர்களை மனிதர்களாக மதித்து உணவும் புகலிடமும் வழங்கிய மக்களுக்கு நடந்ததை நாமறிவோம்.
<b> அரசியல் அகதிகள் </b>
இலங்கைத்தமிழர் பட்டினியால் கரை ஒதுங்கியோ நாட்டைவிட்டு ஓடியோ புகலிடம் கோரவில்லை. பெருமளவு பணம் கொடுத்து ஏஜன்சிகள் மூலமாக போர்களத்தை விட்டு இடம்பெயர்ந்தவர்கள் இலங்கை தமிழர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களும் இவ்வாறே இடம்பெயர்ந்தனர். இவர்கள் அரசியல் அகதிகள். இவர்களால் பெருமளவு பணத்தை திரட்ட முடிகிறது. அவ்வளவுக்கு பொருளாதார வசதி படைத்தவர்கள். அமைதியான நாடாக இருந்தால் இந்த பணத்தை முதலீடு செய்து சிறப்பாக வாழும் வசதி படைத்த மக்கள் இவர்கள்.
<b> தேசியவாதிகள் </b>
அரசியல் அகதிகள் எல்லோரும் தேசியவாதிகள் அல்ல. உண்மையில் தேசியவாதிகள் இவ்வாறாக அகதிகளாக இடம்பெயரும் பணவதி கொண்டிருந்தாலும், அதை விட்டு விட்டு தாம் நேசிக்கும் தேசத்தில் நின்று போராடிவருகிறார்கள். பெரும்பாலான அரசியல்அகதிகள் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று எந்த நாடானாலும் அமைதியான வசதியான நாடானால் அங்கு மகிழ்வாக வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது விஞ்ஞானி ஐயன்ஸ்ரைன் ஜேர்மனியில் இருந்து அகதியாக அமெரிக்காவுக்கு போனார். இசுரேல் உருவாக ஜூயிஷ் காங்கிரஸில் இணைந்து உதவினார். இசுரேல் உருவானவுடன் இவரை அரசில் சேருமாறு அழைத்தார்கள். ஐயன்ரைன் மறுத்துவிட்டார். இறுதிவரை நன்றியுடன் அமெரிக்கனாகவே வாழ்ந்தார். தொடர்ந்து அமெரிக்க - இசுரோல் நல்லுறவு வாழ பாடுபட்டார்.
கிறிஸ்துவை கொன்றதற்காக யுூதரை வெறுக்கும் கிறிஸ்தவர்களின் நாடான அமெரிக்கா, இன்று அதே யுூதர்களின் நாட்டை உருவாக்கி, காப்பாற்றி வருவதற்கு முக்கிய காரணங்களில், தமக்கு புகலிடம் அளித்த அமெரிக்காவை யுூத அகதிகள் நன்றியுடன் நேசித்து அதற்கு தம்மாலான பங்களிப்பை சிறப்பாக செய்துவருவதும் ஒன்றாகும்.
<img src='http://www.aquila.free.fr/einstein.jpg' border='0' alt='user posted image'>
''
'' [.423]
'' [.423]

