02-25-2006, 07:46 AM
இவோன் வெளி நாட்டில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் போர் தொடங்க வெண்டும் என்று கோசம் போடவில்லை. அதே நேரம் அனைவரும் தேசிய வாதிகளும் அல்ல. சுய நலத்துக்காய் யாரும் சண்டையை அழைக்கவில்லை. ஆனால சண்டை கட்டாயமாக ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையிருந்தால்... சமாதான காலத்திலும் மக்கள் அழிக்கப்படும் சூழல் தொடர்ந்தால் வெளி நாட்டு தமிழர் மட்டுமல்ல..செவ்வாயில் தமிழர் இருந்தாலும் சண்டையை அரம்பிக்கும் படி தான் கேட்பார்கள்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

