02-25-2006, 07:45 AM
இவோன் Wrote:வெளிநாட்டிலிருக்கின்ற தமிழர்கள் புலிகள் இன்னும் பொறுமை காக்க கூடாது சண்டை தொடங்க வேண்டும் என்று கோஷம் போடும் போது தூயவன் நீங்கள் சொன்னது போலவே நினைக்க தோன்றுகிறது. தாயகத்தில் இருக்கின்ற மக்களை விட புலம் பெயர்ந்து உள்ள மக்கள் தான் அதிகம் சண்டை வேண்டும் என்கிறார்கள். ம்..
ஆஹா.....உங்களுக்கும் இருக்கும் வெளிநாடுகளில் விசா இல்லையா விசா இல்லாதவர்கள் தான் இப்படி எல்லாம் நினைக்கிறார்கள். யாரோ மடிந்த மக்களின் இரத்தத்தில் குளிர் காயுறது பற்றி இங்கு கதைத்தார்கள்.

