02-25-2006, 07:21 AM
ஊர் மதிலில் இருந்து வம்புக் கதை கதைத்து அங்கு நாயடி பேயடி வாங்கி, புலம்பெயர்ந்தவர்களுக்கு அங்கு போய் என்ன குப்பை கொட்டுகின்றதோ!!
படிப்பிற்கு பள்ளிக்கூடம் கூட எட்டிப்பார்க்கவில்லை. ரோட்டு ரோட்ட கீழ்தரமான கதைகளையும், பெண்டுகளை கேலி பண்ணியும் திரிந்து போட்டுகள்ளப் பாஸ்போட்டில் புலம்பெயர்ந்து வருவது என்றால் சும்மாவோ!! :evil: :evil:
அதுவும் ஊருக்குள்ள போய், முந்தி கீழ்தரமான கதைகளகளால் செருப்படி கொடுத்த கல்யாணியையும், ரேவதியையும் வெளிநாட்டு மாப்பிளை என்று கையிலும், கழுத்திலும் செயின் போட்டு, கண்ணடித்து அவையை இளிக்க வைக்கலாம் என்று பார்த்தால்.....................................
உவங்கள் திரும்பிப் போக வேண்டுமென்கின்றாங்கள். விடுவமோ!! நாம் இப்ப தானே ஏஜன்சிக்கு கொடுத்த காசை கட்டி முடித்து நிமிர்ந்து நிக்கின்றோம். அதுவும் இங்கே வெள்ளைத் தோலுகள் எங்க ஊர் பெடிச்சிகள் மாதிரி கோபப்படாதுகள். அதுகளை விட்டுவிட்டு எம்மை ஊருக்கு போ எண்டால் என்ன செய்கின்றது!!! :oops:
சமாதானம் வந்தால் படிச்சவங்கள் மட்டும் தானே வெளிநாடு போகலாம். பிறகு நாங்கள் சுப்பரின் கள்ளுக்கடையில் தண்ணியடிக்க காசு கிடைக்காமல் அல்லாட வேண்டும். எனவே என் குடும்ப நல்லா இருக்க வேண்டும் எண்டால் என்னும் 10 வருடத்துக்கு சண்டை வரவேணும். :roll:
படிப்பிற்கு பள்ளிக்கூடம் கூட எட்டிப்பார்க்கவில்லை. ரோட்டு ரோட்ட கீழ்தரமான கதைகளையும், பெண்டுகளை கேலி பண்ணியும் திரிந்து போட்டுகள்ளப் பாஸ்போட்டில் புலம்பெயர்ந்து வருவது என்றால் சும்மாவோ!! :evil: :evil:
அதுவும் ஊருக்குள்ள போய், முந்தி கீழ்தரமான கதைகளகளால் செருப்படி கொடுத்த கல்யாணியையும், ரேவதியையும் வெளிநாட்டு மாப்பிளை என்று கையிலும், கழுத்திலும் செயின் போட்டு, கண்ணடித்து அவையை இளிக்க வைக்கலாம் என்று பார்த்தால்.....................................
உவங்கள் திரும்பிப் போக வேண்டுமென்கின்றாங்கள். விடுவமோ!! நாம் இப்ப தானே ஏஜன்சிக்கு கொடுத்த காசை கட்டி முடித்து நிமிர்ந்து நிக்கின்றோம். அதுவும் இங்கே வெள்ளைத் தோலுகள் எங்க ஊர் பெடிச்சிகள் மாதிரி கோபப்படாதுகள். அதுகளை விட்டுவிட்டு எம்மை ஊருக்கு போ எண்டால் என்ன செய்கின்றது!!! :oops:
சமாதானம் வந்தால் படிச்சவங்கள் மட்டும் தானே வெளிநாடு போகலாம். பிறகு நாங்கள் சுப்பரின் கள்ளுக்கடையில் தண்ணியடிக்க காசு கிடைக்காமல் அல்லாட வேண்டும். எனவே என் குடும்ப நல்லா இருக்க வேண்டும் எண்டால் என்னும் 10 வருடத்துக்கு சண்டை வரவேணும். :roll:
[size=14] ' '

