02-25-2006, 12:55 AM
நீங்கள் கேட்க நினைத்த கேள்வியை தான் நானும் கேட்கின்றேன். அவரை ஸ்பொன்சர் பண்ணியவர் எப்படி வந்தவர் என்று?
ஆமா அகதிகள் தான் வந்தோம் என்று சொல்வதில் என்ன தயக்கம்? நாம் அப்படி வந்தபடியால் தான் தாயகத்தில் பெரும்பலான உறவுகள் பட்டினி இன்றி இருக்கின்றனார். அந்த அகதி நிலை வழங்க படமாலேயே எவ்வளவு உறவுகள் காசை செலவழித்து வந்து திரும்பி தாயகத்திற்கு உடைந்த மனதுடன் சென்று இருக்கின்றார்கள்.
அகதியாக வந்தாலும் பிறந்த நாட்டினினதும் இருக்கும் நாட்டின் இறையமையையும் போற்றி பாதுகாக்கின்றோம். நமக்கு அதுவே சந்தோசமான விடயம்.
அகதிகளாக வந்தவர்களை பார்க்க அப்படி என்ன இளக்காராம் அவருக்கு? அகதிகளாக வந்த உறவுகள் தான் தமது குடும்பத்தின் ஏழ்மையை உணர்ந்து வேலையுண்டு தம் உண்டு என்று இருக்கின்றார்கள். பெரும்பாலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு பணக்கஸ்டம் இருக்காது ஆகவே தன்னுடைய தேவைக்கு என்றாலும் உழைக்க வேண்டும் என்றா கவலை இல்லை. வீதிகளில் திரிந்து பிரச்சனைகளை உருவாக்குபவர்களும் இவர்கள் தான்.
ஆமா அகதிகள் தான் வந்தோம் என்று சொல்வதில் என்ன தயக்கம்? நாம் அப்படி வந்தபடியால் தான் தாயகத்தில் பெரும்பலான உறவுகள் பட்டினி இன்றி இருக்கின்றனார். அந்த அகதி நிலை வழங்க படமாலேயே எவ்வளவு உறவுகள் காசை செலவழித்து வந்து திரும்பி தாயகத்திற்கு உடைந்த மனதுடன் சென்று இருக்கின்றார்கள்.
அகதியாக வந்தாலும் பிறந்த நாட்டினினதும் இருக்கும் நாட்டின் இறையமையையும் போற்றி பாதுகாக்கின்றோம். நமக்கு அதுவே சந்தோசமான விடயம்.
அகதிகளாக வந்தவர்களை பார்க்க அப்படி என்ன இளக்காராம் அவருக்கு? அகதிகளாக வந்த உறவுகள் தான் தமது குடும்பத்தின் ஏழ்மையை உணர்ந்து வேலையுண்டு தம் உண்டு என்று இருக்கின்றார்கள். பெரும்பாலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு பணக்கஸ்டம் இருக்காது ஆகவே தன்னுடைய தேவைக்கு என்றாலும் உழைக்க வேண்டும் என்றா கவலை இல்லை. வீதிகளில் திரிந்து பிரச்சனைகளை உருவாக்குபவர்களும் இவர்கள் தான்.

