02-24-2006, 09:59 PM
பிருந்தன் உங்கள்கவிதை கனக்க போயிருக்கும் என்று நினைத்தேன். நல்ல காலம் அதிகம் போகவில்லை. நானும் களம் அதிக நாட்கள் வரவில்லை.
உங்கள் கவிதையை தொகுத்து வையுங்கோ. பிறகு நூலாய் வெளியிடலாம். சஸ்பென்ஸ் கவிதை சூப்பர்.
உங்கள் கவிதையை தொகுத்து வையுங்கோ. பிறகு நூலாய் வெளியிடலாம். சஸ்பென்ஸ் கவிதை சூப்பர்.

