02-04-2004, 04:21 PM
mohamed Wrote:படம் போட்டது தேசம் பத்திரிகை. போடா விட்டால் ஈழவர் படைப்பை ஊக்குவிக்க மறுத்ததாக அவர் எழுதுவார். நிகழ்ச்சி இலவச நிகழ்ச்சி யாரும் பணம் பண்ண போடவில்லை. மாறாக ஈழவர் படைப்புகளை மக்கள் முன்னிலையஜில் கொண்டு வரவே இந்த படங்கள் போடப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
mohamed Wrote:அட கடவுளே நீங்கள் எல்லாம் எந்த உலகத்திலை இருக்கிறியள்.. சம்பந்தப்பட்டவையிற்றை விசயத்தை கேட்டன். படம் போட்போற நோட்டீஸ் விட்டு பல மாதங்களாகிவிட்ட நிலையில் நிகழ்ச்சிக்கு முதல்நாள் போடவேண்டாம் எண்டு ஒருத்தரும் இல்லை இது என்றை எண்டு இன்னொருத்தரும் அடிபடுகினம். நிகழ்ச்சியை விளம்பரப்படுத்pறர்களிடம் முன்னரே நிறுத்தச் சொல்லாது கடைசி நெரத்தில் சொன்னதன் மர்மம் எனக்கு தெரியாது. மற்றது இன்னுமொரு வியம் நம்மட படங்கள் எண்ட உடனை சனம் வந்து குவியுது தானே.. கேட்டாலே மைல் தொலைவுக்கு ஓடுறாங்கள்.
அப்போ 300 - 400 பேர் வந்ததாக சொல்வது உண்மையில்லையா?
[quote=mohamed]சில விடயங்களை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.
1. வாசுதேவன் என்பர் ஈழம் நண்பர்கள் என்ற குழுவின் சாதாரண உறுப்பினர். அவரின் வேண்டுதலின் பெயரில் தான் நிழல் யுத்தம் என்ற குறுந்திரைப்படம் அங்கு போடப்பட்டது. மற்றை திரைப்படங்களை அவர் பரிந்துரைக்கவில்லை.
2. தேசம் சஞ்சிகையின் வேண்டுதலின் பெயரில் தான் மட்டை, மற்றும் எதிர்பாரப்புகள் ஆகிய குறும் படங்கள் போடப்பட்டன.
ஈழம் நண்பரகள் திரை மன்றத்தில் கிட்டத்தட்ட 50 மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதில் இருந்த இன்னுமொரு அங்கத்தவிரின் சிபாரிஸில் ஒரு கனடிய திரைப்படமும், இன்னுமொரு தென்னிந்திய உறுப்பினரின் வேண்டுகேளை அடுத்து ஒரு தென்னிந்திய குறந்திரைப் படமும் அங்கு போடப்பட்டது. நான் யாருடைய கதையையும் கேட்டு இங்கு எழுதவில்லை. நானும் ஈழம் நண்பர்கள் என்ற அமைப்பின் ஒரு அங்கத்தவன்.
mohamed Wrote:Quote:இவை அங்கு மக்கள் மத்தியில் நாம் கேட்ட சிலவற்றின் துளிகளே
ஒட்டு மொத்தமாக பார்த்தால் திரு.மொகமட் அவர்களும் திரு.வாசு அவர்களும் சாதாரண உறுப்பினர்கள். உங்கள் எழுத்துக்கள் ஒன்றும் பொருட்படுத்தப்பட வேண்டியவையல்ல.காரணம் திரு.வாசு அவர்கள் முன் வைத்த மடல் ஏற்றுக் கொள்ளப்படாத போது நீங்களும் அதே நிலையில்தான் இருப்பீர்கள்.
எனவே இதன் தலைமையை ஏற்று நடத்துவது யார்?
அவர்கள் ஏன் எனது மடலுக்கு பதில் கூட தராமல் இருக்கிறார்கள்?

