02-24-2006, 04:02 PM
பிறேம் Wrote:உங்கள் கருத்துக்களை நீங்களே மீண்டும் படித்துப்பாருங்கள் அப்போதெரியும். எங்க படிக்கிறது அதில தான் பல நீக்கப்பட்டிருக்கே
அதைத்தான் நிர்வாகம் அகற்றி விட்டதே பிறகு என்னத்தை படிக்க.!
அவர்கள் வந்து வம்புக்கு இளுப்பார்கள் பிறகு எங்களில பிழை எண்டு ஒப்பாரி.
இங்கு காவடி கருத்து சொல்லும் போது நாங்கள் அமைதியாக இருந்தோம் காரணம் கருத்து சொல்லமுடியாமல் அல்ல, அவரை ஆதரித்ததால்.
அடிக்கு அடிதான் சரியான பதில் அமைதிக்கு அமைதி, அவ்வளவுதான்

