02-24-2006, 03:44 PM
கதை மிகவும் நன்றாயிருக்கு. அது சரி சிவாவின் மனைவிக்கு சிவா சாந்தியை காதலித்தது தெரியுமா? அல்லது சும்மா உதவி செய்தது என்று தெரியுமா?ஏனெனில் அவ பிறகு கேள்விப்பட்டு பிரச்சனையாகி இன்னொரு குடும்பம் பிரியக்கூடாதல்லவா? சிவாவின் நல்ல மனைவி கிடைத்துள்ளாரா?
ரவியின் நிலையிலிருந்து தன்வினை தன்னைச் சுடும் என்று தெரிகிறது.
சாந்தி வரும்போது எத்தனை கனவுகளுடன் வந்திருப்பார் பாவம். இவரின் நிலைதான் என் மனதை காயப்படுத்துகிறது.
ரவியின் நிலையிலிருந்து தன்வினை தன்னைச் சுடும் என்று தெரிகிறது.
சாந்தி வரும்போது எத்தனை கனவுகளுடன் வந்திருப்பார் பாவம். இவரின் நிலைதான் என் மனதை காயப்படுத்துகிறது.

