02-24-2006, 03:30 PM
ஐயாக்களுக்கு வணக்கம்! யாழ் களத்தில் இந்தியர் என நம்புகின்ற மக்களின் அவர்களின் தேசியம் சார் உணர்வகளை கொச்சைப்படுத்தி கருத்துக்கள் வந்தன தான். மறுப்பதற்கில்லை. ஆயினும் அதுபற்றி பேசினால் இருதரப்பிடமும் உள்ள பதில் நாமாகத் தொடங்கவில்லை என்பது தான்.
லக்கிலுக், மற்றும் ராஜா ஆகியோரின் போராட்டம் தொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கான பதில்களில் தனக்கு திருப்பி இருப்பதாக லக்கிலுக் போன்றவர்களும் சொல்லியிருந்தனர்.
லக்கி, உங்களைச் சீண்டும் நடவடிக்கைகளால்தான் நீங்களும் பதிலுக்கு சீண்டுவது போன்ற கருத்துக்களை வைக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
லக்கிலுக், மற்றும் ராஜா ஆகியோரின் போராட்டம் தொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கான பதில்களில் தனக்கு திருப்பி இருப்பதாக லக்கிலுக் போன்றவர்களும் சொல்லியிருந்தனர்.
லக்கி, உங்களைச் சீண்டும் நடவடிக்கைகளால்தான் நீங்களும் பதிலுக்கு சீண்டுவது போன்ற கருத்துக்களை வைக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
, ...

