02-24-2006, 02:04 PM
Vasampu Wrote:<b>நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.</b>
<b>புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை (எங்களை :wink: ) எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது</b>
சொன்னாக் கேழுங்கோ.! 8) 8) 8)

