02-24-2006, 01:40 PM
சாட்றீ,, மனதை உருவிக்கிவிட்டது,, சாந்திமாதிரி எத்தனையோ தமிழ் பெண்கள் புலத்திலே சொல்லனா துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்,
2வருடங்களுக்குமுன்னர் ஒரு செய்தி அறிந்தேன், ஒரு பெண், அழகான, படித்த பெண், வெளிநாட்டில் மாப்பிளை எண்டவுடன் பெற்றோர்கள் போட்டோவை பார்த்துவிட்டு கலியாணத்தை செய்துகுடுத்துவிட்டார்கள், புலத்தில் நன்றாக வாழலாம் எண்ட நினைப்பில் வந்தவருக்கு தான் அனுபவிக்கபோகிற கஸ்ரங்களை முங்கூட்டியே அறியக்கூடிய சக்தி இருக்கவில்லை, கலியாணம் முடிந்து சில மாதங்கள் ஓடின, இந்த நேரத்தில் அந்த ஆண் மகனை பற்றி கூறவேண்டும், சாதரண உயரம், கறுப்பு உருவம், படிப்பறிவும் (???), முக்கியமான சிறப்பு அம்சம் "சந்தேகம்",,, கலியாணத்துக்கு முன்னர் இப்படி ஒரு குண அம்சத்தை போட்டோவில் பார்த்த மணமகளின் பெறோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை, சில மாதங்களின் பின் தன்னுடைய மனைவி மேல் சந்தேகம், ஆட்கள் நிற்கும்பொழுது ஆட்களை பாரமல் திட்டுவிழும், தாய்க்கு (தனது) முன்னாலேயெ பெண்ணின் கண்ணத்தில் பல கைவிரல்கள் பதியும்,
இந்த பிரச்சினை ஆரம்பமாவதற்கு முக்கிய காரணம் சீதனம், அதாவது ஊரில் இருக்கும் வீடு, துறவுகளை எழுதிவைக்கச்சொல்லி தொல்லை, இயலாத கட்டத்தில் எனி உண்ணோடு வாழ்வதில் எனக்கு இஸ்ரமில்லை எண்டு பெண் முடிவெடுத்தாளோ? அல்லது சீதனம் தாரத உண்ணோடு எனி என்னால் வாழ்முடியாது எண்டு அந்த சந்தேகபிராணி முடிவெடுத்ததோ தெரியாது, அந்த பெண் ஊருக்கு போய் சேர்ந்துவிட்டார், (டைவர்ஸ் எடுத்துக்கொண்டு).,, இத்தனைக்கும் பெண்ணுக்கு வயசு 26,27,, அந்த சந்தேகப்பிராணி ஒரு தோட்டத்தில் வேலை பார்ப்பதாக அறியமுடிகிறது,,,, :oops:
2வருடங்களுக்குமுன்னர் ஒரு செய்தி அறிந்தேன், ஒரு பெண், அழகான, படித்த பெண், வெளிநாட்டில் மாப்பிளை எண்டவுடன் பெற்றோர்கள் போட்டோவை பார்த்துவிட்டு கலியாணத்தை செய்துகுடுத்துவிட்டார்கள், புலத்தில் நன்றாக வாழலாம் எண்ட நினைப்பில் வந்தவருக்கு தான் அனுபவிக்கபோகிற கஸ்ரங்களை முங்கூட்டியே அறியக்கூடிய சக்தி இருக்கவில்லை, கலியாணம் முடிந்து சில மாதங்கள் ஓடின, இந்த நேரத்தில் அந்த ஆண் மகனை பற்றி கூறவேண்டும், சாதரண உயரம், கறுப்பு உருவம், படிப்பறிவும் (???), முக்கியமான சிறப்பு அம்சம் "சந்தேகம்",,, கலியாணத்துக்கு முன்னர் இப்படி ஒரு குண அம்சத்தை போட்டோவில் பார்த்த மணமகளின் பெறோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை, சில மாதங்களின் பின் தன்னுடைய மனைவி மேல் சந்தேகம், ஆட்கள் நிற்கும்பொழுது ஆட்களை பாரமல் திட்டுவிழும், தாய்க்கு (தனது) முன்னாலேயெ பெண்ணின் கண்ணத்தில் பல கைவிரல்கள் பதியும்,
இந்த பிரச்சினை ஆரம்பமாவதற்கு முக்கிய காரணம் சீதனம், அதாவது ஊரில் இருக்கும் வீடு, துறவுகளை எழுதிவைக்கச்சொல்லி தொல்லை, இயலாத கட்டத்தில் எனி உண்ணோடு வாழ்வதில் எனக்கு இஸ்ரமில்லை எண்டு பெண் முடிவெடுத்தாளோ? அல்லது சீதனம் தாரத உண்ணோடு எனி என்னால் வாழ்முடியாது எண்டு அந்த சந்தேகபிராணி முடிவெடுத்ததோ தெரியாது, அந்த பெண் ஊருக்கு போய் சேர்ந்துவிட்டார், (டைவர்ஸ் எடுத்துக்கொண்டு).,, இத்தனைக்கும் பெண்ணுக்கு வயசு 26,27,, அந்த சந்தேகப்பிராணி ஒரு தோட்டத்தில் வேலை பார்ப்பதாக அறியமுடிகிறது,,,, :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

