02-24-2006, 07:35 AM
ஊமை Wrote:மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் தேசத்தின் பால் அதீத பக்திகொண்டு , அதன் பின் தேசமே வேண்டாம் என்று <b>முகவருக்கு லட்சகணக்கில் பணம் செலுத்தி நாட்டைவிட்டு வெளிநாடு வந்து </b>பாதுகாப்பாக இருந்துகொண்டு விடும் அறிக்கைகள் தான் இவைகள் சும்மா... சும்மா... அறிக்கைகள் தான் செயலளவில் ஏதும் நடக்காது. இவர்களையே கத்துக்குட்டிகள் என்பது. நம்ம பாசையில் சொன்னா மாரி தவளைகள்.
நீங்கள் மட்டும் - இருக்கும் நாட்டு தூதுவராலயத்தின் விருந்தினராக- வந்து குந்தி இருக்கிறீர்கள் - இருக்குமிடத்தில் என்று நான் நம்புகிறேன் -!
-!
!
!

