02-24-2006, 07:15 AM
மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் தேசத்தின் பால் அதீத பக்திகொண்டு , அதன் பின் தேசமே வேண்டாம் என்று முகவருக்கு லட்சகணக்கில் பணம் செலுத்தி நாட்டைவிட்டு வெளிநாடு வந்து பாதுகாப்பாக இருந்துகொண்டு விடும் அறிக்கைகள் தான் இவைகள் சும்மா... சும்மா... அறிக்கைகள் தான் செயலளவில் ஏதும் நடக்காது. இவர்களையே கத்துக்குட்டிகள் என்பது. நம்ம பாசையில் சொன்னா மாரி தவளைகள்.

