02-24-2006, 03:28 AM
ஜதார்த்தமான கவி ஜூட்.
ஆனால் அவர்களும் எங்க போவார்கள் எங்களை தவிர. நாங்கள்தானே எங்களின் எதிர்காலத்துக்கு பொறுப்பு. எங்களின் கேளிகைகளில் நாங்கள் குரைவிடுவதில்லையே. அல்லது கோயில்களைத்தான் விடுகிறோமா.? சாமியா எங்களை காப்பாத்துகிறது.?
எப்படியானாலும் எங்கள் எதிர்காலம் எங்களின் கைகளில்.
ஆனால் அவர்களும் எங்க போவார்கள் எங்களை தவிர. நாங்கள்தானே எங்களின் எதிர்காலத்துக்கு பொறுப்பு. எங்களின் கேளிகைகளில் நாங்கள் குரைவிடுவதில்லையே. அல்லது கோயில்களைத்தான் விடுகிறோமா.? சாமியா எங்களை காப்பாத்துகிறது.?
எப்படியானாலும் எங்கள் எதிர்காலம் எங்களின் கைகளில்.

