02-24-2006, 01:29 AM
Vasampu Wrote:அகிலன் எழுதியது:
உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.
அப்புறம் எதற்காக திரும்பத் திரும்ப என்னையும் ஊமையையும் சாடுவதில் நிற்:கின்றீர்கள். ஒருமுறை இப்பக்கங்களை மீண்டும் படித்துப் பாரும் எத்தனை பேர் எம்மைப் போல் எழுதியுள்ளனர். அவையெல்லாம் உமது கண்களுக்குத் தெரிவதில்லையோ?? பொறுமையாகவிரும் ஒரு நாள் உண்மையை நாம் அறியாமலா விடப்போகின்றோம்.
நீங்கள் சொல்வதை சொல்வது தவறாகுமா என்ன.? உங்களின் வேசத்தை கலைக்க வேண்டாம். ?
நீரும் பொறுமையாக இரும் ஐரோப்பாவில் உமது பிள்ளைக்கு இங்கு வெள்ளைக்காறன் என்ன பெயர் சொல்கிறான் எண்று அறிவீர் அப்போ வாரும் ஊருக்கு.

