02-24-2006, 01:13 AM
இங்கு கேட்ட கேள்வியே சுதந்திரம் கிடைத்தபின்னர் என்பதுதான். ஒரு சுபீட்ச்சமான நாட்டில் வந்து வசிக்க மாட்டோம் எண்று அதுவும் காணிநிலச்சொந்தக்காறர் சொல்லுவார்கள் என்பது வசம்பு ஊமையால் மட்டும்தான் நிறுவமுடியும்.
இங்கு சொல்வது இப்போதய நிலையில் ஈழத்துக்கு மக்கள் போவார்களா என்பது பற்றி இல்லை. சுபீட்ச்சமான எங்களின் தேசத்தைப் பற்றியது.
கரும்பு தின்னக் கூலி தருவதுபோல ஐரோப்பாபோல ஒருநாடு சொந்த நாடாக கிடைத்தால் அதுவும் எமது மொழி பேசுபவர்களாய் கிடத்தால் கசக்கும் என்பவர்களை என்ன சொல்ல.
எனது நாடு சுபீட்ச்சமாக எல்லா வாய்ப்பும் வசதியும் வளங்களும் உள்ள நாடு, அப்படி சுபீட்சமாகாது எண்று கனவுகாண்பவர்களிற்காக கவலைப்படுகிறேன்.
இங்கு சொல்வது இப்போதய நிலையில் ஈழத்துக்கு மக்கள் போவார்களா என்பது பற்றி இல்லை. சுபீட்ச்சமான எங்களின் தேசத்தைப் பற்றியது.
கரும்பு தின்னக் கூலி தருவதுபோல ஐரோப்பாபோல ஒருநாடு சொந்த நாடாக கிடைத்தால் அதுவும் எமது மொழி பேசுபவர்களாய் கிடத்தால் கசக்கும் என்பவர்களை என்ன சொல்ல.
எனது நாடு சுபீட்ச்சமாக எல்லா வாய்ப்பும் வசதியும் வளங்களும் உள்ள நாடு, அப்படி சுபீட்சமாகாது எண்று கனவுகாண்பவர்களிற்காக கவலைப்படுகிறேன்.
:::::::::::::: :::::::::::::::

