02-04-2004, 10:50 AM
சில விடயங்களை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்த்தால் அது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.
1. வாசுதேவன் என்பர் ஈழம் நண்பர்கள் என்ற குழுவின் சாதாரண உறுப்பினர். அவரின் வேண்டுதலின் பெயரில் தான் நிழல் யுத்தம் என்ற குறுந்திரைப்படம் அங்கு போடப்பட்டது. மற்றை திரைப்படங்களை அவர் பரிந்துரைக்கவில்லை.
2. தேசம் சஞ்சிகையின் வேண்டுதலின் பெயரில் தான் மட்டை, மற்றும் எதிர்பாரப்புகள் ஆகிய குறும் படங்கள் போடப்பட்டன.
ஈழம் நண்பரகள் திரை மன்றத்தில் கிட்டத்தட்ட 50 மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதில் இருந்த இன்னுமொரு அங்கத்தவிரின் சிபாரிஸில் ஒரு கனடிய திரைப்படமும், இன்னுமொரு தென்னிந்திய உறுப்பினரின் வேண்டுகேளை அடுத்து ஒரு தென்னிந்திய குறந்திரைப் படமும் அங்கு போடப்பட்டது. நான் யாருடைய கதையையும் கேட்டு இங்கு எழுதவில்லை. நானும் ஈழம் நண்பர்கள் என்ற அமைப்பின் ஒரு அங்கத்தவன்.
தேசம் பத்திரிகை தந்த அந்தப்படங்கள் இரண்டும் ஒரு பயிற்சிப்பட்டறை படங்கள் என்ற அறிவித்தே போடப்பட்டன. இவை திரையிடப் போவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் இருந்தது. கடைசி நேரத்தில் போட வேண்டாம் என்று நீங்கள் வாசுவுக்கு அனுப்பிய மடலை அவர் மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்த போதும் தேசம் சஞ்சிகையின் உறுதிமொழியை அடுத்தே இவை திரையிடப்பட்டன. நமது பிரச்சனைகளை நாம் திPர்த்துக் கொள்ளுவேம் என்ற உறுதி மொழியுடன் அவர் தான் அனுசரணை வழங்கியதுடன் அந்த பட்டறைக்கு காரணமாக இருந்தவன் என்று வாதிட்ட பின்னரே ஈழம் நண்பர்கள் அதை போட்டனர். இறுதி நேர மாற்றம் நிச்சயம் நிகழ்ச்சியை குழப்பும். அத்துடன் விளம்பரம் செய்த படங்களை போடாது மக்களை ஏமாற்றவும் முடியாது. திரையிடப்பட்ட குறும் திரைப்படத்தில் யாரும் மாற்றம் செய்ய வில்லை. ஆனால் தான் பணம் செலவு செய்து லண்டனில் நடத்திய அந்த அந்த பயிற்சிப் பட்டறை படங்கள் மற்றவர்களுக்கும் ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தது சில வேளை தேசம் சஞ்சிகையின் முட்டாளதானமான முடிவாக இருக்கலாம். ஆனால் பல இளைஞர்களின் கடும் உழைப்பில் ஒழங்கு செய்த அந்த நிகழ்வு குழும்புவதை தேசம் விரும்பவி;லலை. என்ன பிரச்சனை வந்தாலும் தான் பொறப்பேற்பதாக அவர் உறுதி செய்தததை அடுத்தே அவை திரையிடப்பட்டன.
மாற்று என்பது ஒரு படத்தின் பெயர். அதை தயாரித்தது மதுரா, மற்றும் பிரியாலயா என்ற ஸ்தாபனங்கள், அதற்கு அனுசரணை வழங்கியவர்கள் ஈழம் நண்பர்கள். ஈழம் நண்பர்கள் குழு ஈழ மக்கள் படைப்புகளை ஊக்குவிக்க இலாப நோக்கம் கருதாது செயற்படும் ஒரு ஸ்தாபனம். அதன் முதலாவது முயற்சி ஈழவர் படைப்பகளை மக்கள் முன் கொண்டு வருவது, அவர் தம் முயற்சிகளை மக்கள் முன் காட்டுவது. பல நாடுகளில் பலரும் எடுக்கும் முயற்சிகளை மக்கள் முன் காட்டுவதே அவர்களின் நோக்கம். இதற்காக மன்ற உறுப்பினர்களிடம் காசு சேர்த்தே இந்த நிகழ்ச்சியை நடாத்தினர்கள். விளம்பரம் உட்பட அதிகளவு பணத்தை செலவு செய்தவர்கள் பற்றி கவலை இல்லை காரணம் அவர்கள் வடி கட்டிய முட்டாள்கள்.
மட்டை, எதிர் பார்ப்பு ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்ட போது அது தேசத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டது என்றே அங்கு அறிவிக்கப்பட்டது அவர்கள் தயாரித்ததாகவோ அல்லது அவர்கள் அயக்கியதாகவே அறிவிக்கப்படவில்லை. தரம் குறைவு திரையிட வேண்டாம் என்ற அஜீவனின் வேண்டுதல் நியாயமானதே ஆனால் இவை சந்தைபடுத்த இங்கு போடப்படவில்லை. மாறாக ஒரு பயிற்சிப்படங்களாகவே போடப்பட்டது.
இருந்தாலும் தரம் என்று பாரத்தால் கூட அன்று மட்டை குறுந்திரைக்கு மக்கள் கைதட்ட ஆதரவு செய்ததை என்ன வென்பது? இந்த படங்கள் போடப்பட்ட பின் அதில் பங்கு பற்றிய அனைவரையும் மக்கள் அடையாளம் கண்டு கொண்டதுடன் அவர்கள் அனைவரும் நன்றி கூறப்பட்டார்கள். அன்றைய நிகழ்சி ஈழம் நண்பர்களுக்கு எந்த ஒரு ஆதயத்தையும் தேடித் தரவில்லை, மாறாக இலை மறை காயாக இருந்த பல கலைஞர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. தேசம் சஞ்சிகை அங்கே இந்த படங்களுக்காக கௌரவிக்கப்படவில்லை. மாறாக இந்த படைப்புகளை ஊக்குவிக்க அவர் செய்யும் சேவைக்காகவே கௌரவிக்கப்பட்டார். உரிமை கோரல் அல்ல இங்கு பிரச்சனை தரம்தான் பிரச்சனை என்றால், இங்கை இவை விற்பனைக்காக திரையிடப்படவில்லை, ஈழவர் கலையில் ஆர்வமுள்ள அனைத்து மக்களின் அறிவிற்காகவும், அறிமுகத்திற்காகவுமே இவை திரையிடப்பட்டன. லண்டனில் இவ்வாறான ஈழவர் திரை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்க கூட்டம் வருவது குறைவு. ஆனால் 400 பேரை அங்கே கொண்டு வந்து அனைவரிற்கும் நமது ஈழவர் படைப்புகள் பற்றி கஸ்டத்தை காட்டியதுடன் இனி வரும் காலத்தில் நம்மவர் படைப்புக்க ஆதரவு தர அந்த கூட்டத்தை வேண்டியது நிச்சயம் ஈழம் நண்பர்களின் குளிர் காய்தலே.
நான் எனது, உனது என்ற வேறபாடுகள் இங்கே தேவையில்லை. ஈழவர் கலை வளர நாம் படம் எடுப்பதை விட் செய்ய வேண்டிய விடயம் நிறயவே உள்ளது. அதில் முக்கியமானது இந்த கலைஞர்களை மக்களிடம் கொண்டு செல்வது. அன்று போடப்பட்ட அனைத்து படங்களும் மக்களின் வரவேற்பை பெற்றன குறுpப்பாக மட்டை மற்றும் கனடிய கறுந்திரைப்படமான ஒரு கணப்பொழுது.. இதனை தயாரித்தவர்கள் இயக்கியவர்கள் என்று அனைவரினது பெயரும் மக்களிடம் சென்றடைந்தள்ளது. மக்கள் மிகந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அன்றைய குறந்திரைப்படைப்புகளில் மக்கள் முன்னின்ற முக்கிய விடயங்கள் பல அதில் சில..
1. கனடிய குறுந்திரையில் நடித்த அந்தப் பெண்..
2. மூன்று குறுந்திரையிலும் கமராவில் தன் வல்லமையை காட்டிய அஜீவன்
3. 25 நிமிட நேரம் தனியாக ஒருவர் நடத்து சலிப்பை ஏற்படுத்தாது மக்கள் மனதில் இடம் பெற்ற ஒரு ராஜாங்கத்தின் முடிவு.
இவை அங்;கு மக்கள் மத்தியில் நாம் கேட்ட சிலவற்றின் துளிகளே. அனால் தேசம் பற்றியோ, மாற்று பற்றியோ அல்லது ஈழம் நண்பர்கள் பற்றியோ யாரும் பெரிதாக பேசவில்லை.. ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்க முன் வழக்கை நன்கே விசாரிக்க வேண்டும்;. இருவருக்குள் உள்ள பிரச்னை மற்றவர்களை பாதிக்குவரை சென்றால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். விட்டுக் கொடுப்பது என்பது உரிமையை அல்ல உணர்வுகளை..
1. வாசுதேவன் என்பர் ஈழம் நண்பர்கள் என்ற குழுவின் சாதாரண உறுப்பினர். அவரின் வேண்டுதலின் பெயரில் தான் நிழல் யுத்தம் என்ற குறுந்திரைப்படம் அங்கு போடப்பட்டது. மற்றை திரைப்படங்களை அவர் பரிந்துரைக்கவில்லை.
2. தேசம் சஞ்சிகையின் வேண்டுதலின் பெயரில் தான் மட்டை, மற்றும் எதிர்பாரப்புகள் ஆகிய குறும் படங்கள் போடப்பட்டன.
ஈழம் நண்பரகள் திரை மன்றத்தில் கிட்டத்தட்ட 50 மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதில் இருந்த இன்னுமொரு அங்கத்தவிரின் சிபாரிஸில் ஒரு கனடிய திரைப்படமும், இன்னுமொரு தென்னிந்திய உறுப்பினரின் வேண்டுகேளை அடுத்து ஒரு தென்னிந்திய குறந்திரைப் படமும் அங்கு போடப்பட்டது. நான் யாருடைய கதையையும் கேட்டு இங்கு எழுதவில்லை. நானும் ஈழம் நண்பர்கள் என்ற அமைப்பின் ஒரு அங்கத்தவன்.
தேசம் பத்திரிகை தந்த அந்தப்படங்கள் இரண்டும் ஒரு பயிற்சிப்பட்டறை படங்கள் என்ற அறிவித்தே போடப்பட்டன. இவை திரையிடப் போவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் இருந்தது. கடைசி நேரத்தில் போட வேண்டாம் என்று நீங்கள் வாசுவுக்கு அனுப்பிய மடலை அவர் மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்த போதும் தேசம் சஞ்சிகையின் உறுதிமொழியை அடுத்தே இவை திரையிடப்பட்டன. நமது பிரச்சனைகளை நாம் திPர்த்துக் கொள்ளுவேம் என்ற உறுதி மொழியுடன் அவர் தான் அனுசரணை வழங்கியதுடன் அந்த பட்டறைக்கு காரணமாக இருந்தவன் என்று வாதிட்ட பின்னரே ஈழம் நண்பர்கள் அதை போட்டனர். இறுதி நேர மாற்றம் நிச்சயம் நிகழ்ச்சியை குழப்பும். அத்துடன் விளம்பரம் செய்த படங்களை போடாது மக்களை ஏமாற்றவும் முடியாது. திரையிடப்பட்ட குறும் திரைப்படத்தில் யாரும் மாற்றம் செய்ய வில்லை. ஆனால் தான் பணம் செலவு செய்து லண்டனில் நடத்திய அந்த அந்த பயிற்சிப் பட்டறை படங்கள் மற்றவர்களுக்கும் ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தது சில வேளை தேசம் சஞ்சிகையின் முட்டாளதானமான முடிவாக இருக்கலாம். ஆனால் பல இளைஞர்களின் கடும் உழைப்பில் ஒழங்கு செய்த அந்த நிகழ்வு குழும்புவதை தேசம் விரும்பவி;லலை. என்ன பிரச்சனை வந்தாலும் தான் பொறப்பேற்பதாக அவர் உறுதி செய்தததை அடுத்தே அவை திரையிடப்பட்டன.
மாற்று என்பது ஒரு படத்தின் பெயர். அதை தயாரித்தது மதுரா, மற்றும் பிரியாலயா என்ற ஸ்தாபனங்கள், அதற்கு அனுசரணை வழங்கியவர்கள் ஈழம் நண்பர்கள். ஈழம் நண்பர்கள் குழு ஈழ மக்கள் படைப்புகளை ஊக்குவிக்க இலாப நோக்கம் கருதாது செயற்படும் ஒரு ஸ்தாபனம். அதன் முதலாவது முயற்சி ஈழவர் படைப்பகளை மக்கள் முன் கொண்டு வருவது, அவர் தம் முயற்சிகளை மக்கள் முன் காட்டுவது. பல நாடுகளில் பலரும் எடுக்கும் முயற்சிகளை மக்கள் முன் காட்டுவதே அவர்களின் நோக்கம். இதற்காக மன்ற உறுப்பினர்களிடம் காசு சேர்த்தே இந்த நிகழ்ச்சியை நடாத்தினர்கள். விளம்பரம் உட்பட அதிகளவு பணத்தை செலவு செய்தவர்கள் பற்றி கவலை இல்லை காரணம் அவர்கள் வடி கட்டிய முட்டாள்கள்.
மட்டை, எதிர் பார்ப்பு ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்ட போது அது தேசத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டது என்றே அங்கு அறிவிக்கப்பட்டது அவர்கள் தயாரித்ததாகவோ அல்லது அவர்கள் அயக்கியதாகவே அறிவிக்கப்படவில்லை. தரம் குறைவு திரையிட வேண்டாம் என்ற அஜீவனின் வேண்டுதல் நியாயமானதே ஆனால் இவை சந்தைபடுத்த இங்கு போடப்படவில்லை. மாறாக ஒரு பயிற்சிப்படங்களாகவே போடப்பட்டது.
இருந்தாலும் தரம் என்று பாரத்தால் கூட அன்று மட்டை குறுந்திரைக்கு மக்கள் கைதட்ட ஆதரவு செய்ததை என்ன வென்பது? இந்த படங்கள் போடப்பட்ட பின் அதில் பங்கு பற்றிய அனைவரையும் மக்கள் அடையாளம் கண்டு கொண்டதுடன் அவர்கள் அனைவரும் நன்றி கூறப்பட்டார்கள். அன்றைய நிகழ்சி ஈழம் நண்பர்களுக்கு எந்த ஒரு ஆதயத்தையும் தேடித் தரவில்லை, மாறாக இலை மறை காயாக இருந்த பல கலைஞர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. தேசம் சஞ்சிகை அங்கே இந்த படங்களுக்காக கௌரவிக்கப்படவில்லை. மாறாக இந்த படைப்புகளை ஊக்குவிக்க அவர் செய்யும் சேவைக்காகவே கௌரவிக்கப்பட்டார். உரிமை கோரல் அல்ல இங்கு பிரச்சனை தரம்தான் பிரச்சனை என்றால், இங்கை இவை விற்பனைக்காக திரையிடப்படவில்லை, ஈழவர் கலையில் ஆர்வமுள்ள அனைத்து மக்களின் அறிவிற்காகவும், அறிமுகத்திற்காகவுமே இவை திரையிடப்பட்டன. லண்டனில் இவ்வாறான ஈழவர் திரை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்க கூட்டம் வருவது குறைவு. ஆனால் 400 பேரை அங்கே கொண்டு வந்து அனைவரிற்கும் நமது ஈழவர் படைப்புகள் பற்றி கஸ்டத்தை காட்டியதுடன் இனி வரும் காலத்தில் நம்மவர் படைப்புக்க ஆதரவு தர அந்த கூட்டத்தை வேண்டியது நிச்சயம் ஈழம் நண்பர்களின் குளிர் காய்தலே.
நான் எனது, உனது என்ற வேறபாடுகள் இங்கே தேவையில்லை. ஈழவர் கலை வளர நாம் படம் எடுப்பதை விட் செய்ய வேண்டிய விடயம் நிறயவே உள்ளது. அதில் முக்கியமானது இந்த கலைஞர்களை மக்களிடம் கொண்டு செல்வது. அன்று போடப்பட்ட அனைத்து படங்களும் மக்களின் வரவேற்பை பெற்றன குறுpப்பாக மட்டை மற்றும் கனடிய கறுந்திரைப்படமான ஒரு கணப்பொழுது.. இதனை தயாரித்தவர்கள் இயக்கியவர்கள் என்று அனைவரினது பெயரும் மக்களிடம் சென்றடைந்தள்ளது. மக்கள் மிகந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அன்றைய குறந்திரைப்படைப்புகளில் மக்கள் முன்னின்ற முக்கிய விடயங்கள் பல அதில் சில..
1. கனடிய குறுந்திரையில் நடித்த அந்தப் பெண்..
2. மூன்று குறுந்திரையிலும் கமராவில் தன் வல்லமையை காட்டிய அஜீவன்
3. 25 நிமிட நேரம் தனியாக ஒருவர் நடத்து சலிப்பை ஏற்படுத்தாது மக்கள் மனதில் இடம் பெற்ற ஒரு ராஜாங்கத்தின் முடிவு.
இவை அங்;கு மக்கள் மத்தியில் நாம் கேட்ட சிலவற்றின் துளிகளே. அனால் தேசம் பற்றியோ, மாற்று பற்றியோ அல்லது ஈழம் நண்பர்கள் பற்றியோ யாரும் பெரிதாக பேசவில்லை.. ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்க முன் வழக்கை நன்கே விசாரிக்க வேண்டும்;. இருவருக்குள் உள்ள பிரச்னை மற்றவர்களை பாதிக்குவரை சென்றால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். விட்டுக் கொடுப்பது என்பது உரிமையை அல்ல உணர்வுகளை..

