06-25-2003, 11:58 AM
காலக்கண்ணாடியின் - முன்
ஞானக்கதவினைத்திறக்க - முன்
ஆடி அடங்கிடும் சிநதனைகளுக்கும் - முன்
தேடலே இல்லாமல் .. ஒளியாய்
ஒலியாய், உணர்வாய், சுவையாய்..
எங்கும் எதிலும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்...பரம்பொருளே
பொழிந்திடுவாய்.............................!
-சர்வமும் பிரம்மமயம்.
ஞானக்கதவினைத்திறக்க - முன்
ஆடி அடங்கிடும் சிநதனைகளுக்கும் - முன்
தேடலே இல்லாமல் .. ஒளியாய்
ஒலியாய், உணர்வாய், சுவையாய்..
எங்கும் எதிலும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்...பரம்பொருளே
பொழிந்திடுவாய்.............................!
-சர்வமும் பிரம்மமயம்.

