Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குட்டிக் கவிதைகள்.
#2
காலக்கண்ணாடியின் - முன்
ஞானக்கதவினைத்திறக்க - முன்
ஆடி அடங்கிடும் சிநதனைகளுக்கும் - முன்
தேடலே இல்லாமல் .. ஒளியாய்
ஒலியாய், உணர்வாய், சுவையாய்..
எங்கும் எதிலும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்...பரம்பொருளே
பொழிந்திடுவாய்.............................!

-சர்வமும் பிரம்மமயம்.
Reply


Messages In This Thread
[No subject] - by ahimsan - 06-25-2003, 11:58 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)