02-23-2006, 09:13 PM
காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!
உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!
உண்மையான வரிகள்....கவிதை ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள் வர்ணன்......
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!
உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!
உண்மையான வரிகள்....கவிதை ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள் வர்ணன்......

