02-23-2006, 07:26 PM
உண்மை வசம்பு. பிரச்சினை தீர்ந்தால் நாட்டிக்கு போவேன் என்று சொன்னவர்கள் ரணில் ஒப்பந்தத்தின் பின் அவசர அவசரமாக குடியுரிமை பெற்றதையும் நான் பார்த்திருக்கிண்ரேன்.
வாய்ச்சொல்லில் வீரரடி.
தேசியத்தையும் இதயையும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்.
யதார்த்தம் கசப்பானதுதான்.
வாய்ச்சொல்லில் வீரரடி.
தேசியத்தையும் இதயையும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்.
யதார்த்தம் கசப்பானதுதான்.
.

