02-23-2006, 06:49 PM
ஜெனீவா பேச்சுக்கள் நிறைவடைந்தன
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்கள் இன்று வியாழக்கிழமை நிறைவடைந்துள்ளன.
இப்பேச்சுக்களின் முடிவு விவரங்கள் தற்போது நடைபெற உள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.
பெருந்திரளான ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படக் கூடும் என்றும் ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன.
புதினம்
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்கள் இன்று வியாழக்கிழமை நிறைவடைந்துள்ளன.
இப்பேச்சுக்களின் முடிவு விவரங்கள் தற்போது நடைபெற உள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.
பெருந்திரளான ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படக் கூடும் என்றும் ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன.
புதினம்

