02-23-2006, 02:13 PM
தேசியஉணர்வென்பது ஈழத்தமிழரின் சுயாதிபத்திய-தன்னாட்சி உரிமையின் மீதான உறுதிப்பாடாகும். இன்றைய கள யதார்த்தத்தின்படி சுயாதீன தமிழீழ அரசொன்றுக்கான நிர்வாக ராணுவக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு இயங்குவதால் அவ் அத்திவாரக் கட்டுமானம் தகர்ந்து போகாவிதத்திலும், அதனை மேலும் கட்டியெழுப்பும் விதத்திலும் தனிநபர் அன்றேற் குழு நிலையில் இயங்குவதே தேசியத்திற்கு நாம் செய்யக்கூடிய அணிற்பணியாகும். அணிற்பணியென்றால் என்னவென்பதை அறிய வேண்டுமாயின் வினாவி அறிக.
சித்திரன்
சித்திரன்
S. K. RAJAH

