02-23-2006, 12:48 PM
அகிலன் Wrote:Vasampu Wrote:புூனைக்குட்டி
நீங்கள் இவ்வளவு அக்கறையாகக் கேட்டதால் சொல்கின்றேன்
<b><i>உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே. </i></b>
இப்படியான கருத்துக்களைக் கூறி தேசியவாதிகளை கௌரவிக்கும் வகையிலான வரவேற்ப்பு அளிப்பதை தான் "வலைஞன்" விரும்புவது தெளிவாகிறது. அதுதான் இந்த நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தால் அதை தெளிவு படுத்தலாம்.
இப்படி தேசியவாதிகளை முதுகு சொறிந்து விட்டு பின்னர் அவர்களின் எதிர்கருத்துகளை கொத்தோடு தூக்குவது இப்போ புது முறைபோலும்.
அப்ப நீங்க சொல்லுங்கோவன் தேசியமெண்டா என்னெண்டு????? தேசியத்துக்கெதிரா எழுதுறதெண்டா என்னெண்டு???????????????
வசம்பண்ணா என்ன எழுதினவர்????? உண்மையான தேசியவாதியள சொல்லலயே.............. <b>"பலருக்கு"</b> எண்டு தெளிவாத்தானே எழுதியிருக்கிறார்.........................தேசியமெண்டுற முகமூடிய அணிஞ்சுகொண்டு உண்மையான தேசியத்த கொச்சைப்படுத்துறவையத்தானே சொல்லியிருக்கிறார்.................... நீங்கள் அப்பிடியா????????? இல்லத்தானே??????????? பிறகெதுக்கு கோவப்படுறியள்????????????
சரி அதவிடுங்க...............இப்ப நான் கேட்டத விளங்கப்படுத்துங்கோவன்.......................

